You Searched For "#ஊரடங்குவிதிமீறல்"
பொள்ளாச்சி
ஊரடங்கு விதிமீறல் நடிகர் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு நிறுத்தம்,...
கோவை ஆனைமலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படப்படிப்பு கொரோனா விதி மீறியதாக நிறுத்தப்பட்டு, அபராதம் விதித்து,வழக்கும் பதிவு...
ஊத்தங்கரை
கொரோனா பரப்புகிறதா தடுப்பூசி முகாம்? சமூக ஆர்வலர்கள் கவலை
ஊத்தங்கரை அருகே, நொச்சிப்பட்டியில் சமூக இடைவெளியின்றி நடந்த தடுப்பூசி முகாமினால், தொற்று பரவும் அபாயம் உள்ளது.
இராசிபுரம்
ராசிபுரத்தில் விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட ஜவுளிக்கடைக்கு அதிகாரிகள்...
ராசிபுரத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டிருந்த ஜவுளிக்கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். கடை உரிமையாளருக்கு அபராதமும்
கோயம்புத்தூர்
ஊரடங்கு விதிமீறல்: தேநீர் கடைக்கு கோவை மாநகராட்சி அதிகாரிகள் சீல்
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், வாடிக்கையாளர்களை கடையில் அமர்ந்து தேநீர் அருந்த அனுமதி கடைக்கு, மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
நாமக்கல்
நாமக்கல், பரமத்திவேலூரில் ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு...
கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைகளை, மாவட்ட கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து, அபராதம் விதித்து, சீல் வைக்க உத்தரவிட்டு நடவடிக்கை...
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் ஊரடங்கு விதிமீறல்: வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு!
குமாரபாளையம் பைபாஸ் சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாமக்கல்
நாமக்கல்: ஊரடங்கை மீறிய 3 கடைகளுக்கு சீல்
நாமக்கல் நகராட்சி பகுதியில் ஊரடங்கை மீறி திறந்திருந்த 3 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். டூ வீலர்களில் வெளியே சுற்றிய 280 பேருக்கு கட்டாய கொரோனா...
ராணிப்பேட்டை
வாலாஜாப்பேட்டை திருமண மண்டபத்தில் தடையை மீறி நிகழ்ச்சி : ₹7000
வாலாஜாப்பேட்டை, திருமண மண்டபத்தில் ஊரடங்கு தடையை மீறி திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்தியதாக வட்டாட்சியர், அபராதம் விதித்தார்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு: ஊரடங்கை மீறிய 648 பேர் மீது வழக்குப்பதிவு
ஈரோட்டில், ஊரடங்கை மீறிய 648 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அபராதமாக ரூ.4.13 லட்சம் வசூலித்தனர்.
பரமத்தி-வேலூர்
பரமத்திவேலூர் பகுதியில் ஊரடங்கை மீறி கடைகள் திறப்பு: 4 கடைகளுக்கு சீல்...
பரமத்திவேலூர் பகுதியில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்டிருந்த 4 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும் அவர்களிடம் ரூ.20 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.
சேலம் மாநகர்
ஊரடங்கை அமைச்சரே மீறலாமா? சேலத்தில் செந்தில்பாலாஜி தலைமையில்...
சேலத்தில், கொரோனா ஊரடங்கை மீறி அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் விதிமீறி செயல்பட்ட நிறுவனங்கள், கடைகளுக்கு 'சீல்'
திருப்பூர் வீரபாண்டி பகுதியில், விதிமீறி செயல்பட்ட நிறுவனங்கள், கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.