You Searched For "#ஊரடங்கு"
குமாரபாளையம்
ஊரடங்கு காலத்தில் இப்படியும் செய்யலாமா!? ஆச்சரியப்படுத்தும் இளைஞர்
காலை மற்றும் மாலை வேளைகளில் பூ வியாபாரத்தினால் கணிசமான லாபம் கிடைப்பதனால் ஊரடங்கு தளர்வு பிறகும் இதே வேலையை தொடர முடிவு செய்திருப்பதாக இளைஞர்...
![ஊரடங்கு காலத்தில் இப்படியும் செய்யலாமா!? ஆச்சரியப்படுத்தும் இளைஞர் ஊரடங்கு காலத்தில் இப்படியும் செய்யலாமா!? ஆச்சரியப்படுத்தும் இளைஞர்](https://www.nativenews.in/h-upload/2021/06/20/250x150_1110981-img20210615123043.webp)
கோபிச்செட்டிப்பாளையம்
ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 302 வாகனங்கள் பறிமுதல் : ரூ.2.47 லட்சம்...
ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 302 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2.47 லட்சம் அபராதம் விதிப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
![ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 302 வாகனங்கள் பறிமுதல் : ரூ.2.47 லட்சம் அபராதம் ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 302 வாகனங்கள் பறிமுதல் : ரூ.2.47 லட்சம் அபராதம்](https://www.nativenews.in/h-upload/2021/06/20/250x150_1111355-img20210609113327.webp)
தமிழ்நாடு
கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் வரும் 28 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
![கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு](https://www.nativenews.in/h-upload/2021/06/20/250x150_1111209-curfew.webp)
விளாத்திகுளம்
கொரோனா ஊரடங்கு பொது போக்குவரத்து தடையால் கரி மூட்டம் தொழில் பாதிப்பு :...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் முழு ஊரடங்கு காரணமாக சீமை கருவேல மரக்கரி கொண்டு சொல்வதில் போக்குவரத்து தடையால் கரி மூட்ட...
![கொரோனா ஊரடங்கு பொது போக்குவரத்து தடையால் கரி மூட்டம் தொழில் பாதிப்பு : ஏற்றுமதி செய்ய முடியாமல் உற்பத்தியாளர்கள் தவிப்பு கொரோனா ஊரடங்கு பொது போக்குவரத்து தடையால் கரி மூட்டம் தொழில் பாதிப்பு : ஏற்றுமதி செய்ய முடியாமல் உற்பத்தியாளர்கள் தவிப்பு](https://www.nativenews.in/h-upload/2021/06/20/250x150_1109489-whatsapp-image-2021-06-19-at-222742.webp)
ஈரோடு மாநகரம்
ஈரோடு: 10 நாட்களில் சட்ட விரோதமாக மது விற்ற 214 பேர் கைது
ஈரோடு மாவட்டத்தில், கடந்த 10 நாட்களில் மட்டும் சட்ட விரோதமாக மது விற்றதாக 214பேரை போலீசார் கைது செய்து, 7,621 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
![ஈரோடு: 10 நாட்களில் சட்ட விரோதமாக மது விற்ற 214 பேர் கைது ஈரோடு: 10 நாட்களில் சட்ட விரோதமாக மது விற்ற 214 பேர் கைது](https://www.nativenews.in/h-upload/2021/06/19/250x150_1107139-arrest-1.webp)
குமாரபாளையம்
கொரோனா காலத்தில் மதுக்கடை திறப்பதா?பள்ளிபாளையத்தில் பாமக ஆர்ப்பாட்டம்
மதுக்கடைகளை திறப்பை கண்டித்து, பள்ளிபாளையத்தில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
![கொரோனா காலத்தில் மதுக்கடை திறப்பதா?பள்ளிபாளையத்தில் பாமக ஆர்ப்பாட்டம் கொரோனா காலத்தில் மதுக்கடை திறப்பதா?பள்ளிபாளையத்தில் பாமக ஆர்ப்பாட்டம்](https://www.nativenews.in/h-upload/2021/06/17/250x150_1104706-img-20210617-wa0050.webp)
சேலம் மாநகர்
"கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் மீள வேண்டும்" - தெய்வீக பாடல்களை...
கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் மீள வேண்டும் என்று பிரார்த்தனை செய்து சேலத்தில் சிறுமி கீர்த்தனைகள் உள்பட 25 தெய்வீக பாடல்களை இடைவிடாமல் வீணையில்...
![கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் மீள வேண்டும் - தெய்வீக பாடல்களை இடைவிடாமல் இசைத்து சேலம் சிறுமி பிரார்த்தனை..! கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் மீள வேண்டும் - தெய்வீக பாடல்களை இடைவிடாமல் இசைத்து சேலம் சிறுமி பிரார்த்தனை..!](https://www.nativenews.in/h-upload/2021/06/17/250x150_1104555-screenshot20210617-172235whatsapp.webp)
ஈரோடு மாநகரம்
ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு சீல்: ஈரோடு மாநகராட்சி...
ஈரோடு, சத்தி ரோட்டில், ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட 3 கடைகளுக்கு,மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
![ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு சீல்: ஈரோடு மாநகராட்சி அதிரடி ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு சீல்: ஈரோடு மாநகராட்சி அதிரடி](https://www.nativenews.in/h-upload/2021/06/17/250x150_1103595-screenshot2021-06-16-22-01-33.webp)
பவானிசாகர்
அடங்கமாட்டுகிறாங்களே... சத்தியமங்கலத்தில் விதிமீறி செயல்படும் கடைகள்:...
அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி, சத்தியமங்கலத்தில் பல கடைகள் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
![அடங்கமாட்டுகிறாங்களே... சத்தியமங்கலத்தில் விதிமீறி செயல்படும் கடைகள்: அதிகாரிகள் தூக்கம் அடங்கமாட்டுகிறாங்களே... சத்தியமங்கலத்தில் விதிமீறி செயல்படும் கடைகள்: அதிகாரிகள் தூக்கம்](https://www.nativenews.in/h-upload/2021/06/16/250x150_1102079-screenshot2021-06-16-13-58-30.webp)
ஆம்பூர்
ஆம்பூரில் ஊரடங்கு விதிமீறிய வட்டாட்சியர் வாகனத்தை வியாபாரிகள்...
ஆம்பூரில் ஊரடங்கு விதிமீறிய வட்டாட்சியர் வாகனம் முன்பு அமர்ந்து வியாபாரிகள் வாக்குவாதம். காவல் துறையினர் சமரசம் செய்தனர்
![ஆம்பூரில் ஊரடங்கு விதிமீறிய வட்டாட்சியர் வாகனத்தை வியாபாரிகள் முற்றுகை ஆம்பூரில் ஊரடங்கு விதிமீறிய வட்டாட்சியர் வாகனத்தை வியாபாரிகள் முற்றுகை](https://www.nativenews.in/h-upload/2021/06/16/250x150_1101599-videocapture20210616-075346.webp)
ஈரோடு மாநகரம்
வாழ்வாதாரம் இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய இன்ஸ்பெக்டர்:...
ஈரோட்டில், வாழ்வாதாரம் இழந்த பெண்ணுக்கு, சொந்த பணம் 2 ஆயிரத்துடன், 3ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்களை வழங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத்தை...
![வாழ்வாதாரம் இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய இன்ஸ்பெக்டர்: ஈரோட்டில் நெகிழ்ச்சி! வாழ்வாதாரம் இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய இன்ஸ்பெக்டர்: ஈரோட்டில் நெகிழ்ச்சி!](https://www.nativenews.in/h-upload/2021/06/16/250x150_1101613-screenshot2021-06-15-20-55-37.webp)
குமாரபாளையம்
பார்டரை தாண்டி வரக்கூடாது... ஈரோடு எல்லையில் தவிக்கும் பள்ளிபாளையம்...
நாமக்கல் மாவட்டத்தின் எல்லைப்பகுதியாகவும், ஈரோடுக்கு அருகாமையிலும் பள்ளிபாளையம் இருப்பதால், மாவட்ட எல்லையில் விதிக்கப்படும் கடும் கட்டுப்பாடுகளால்...
![பார்டரை தாண்டி வரக்கூடாது... ஈரோடு எல்லையில் தவிக்கும் பள்ளிபாளையம் மக்கள்! பார்டரை தாண்டி வரக்கூடாது... ஈரோடு எல்லையில் தவிக்கும் பள்ளிபாளையம் மக்கள்!](https://www.nativenews.in/h-upload/2021/06/15/250x150_1101136-img-20210615-wa0063.webp)