/* */

You Searched For "#இண்டாநியூஸ்"

சேலம் மாநகர்

அர்ச்சகர்களுக்கு ₹ 4 ஆயிரத்துடன் நிவாரணப்பொருட்கள்: சேலத்தில் வழங்கும்...

மாதசம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு ₹ 4 ஆயிரத்துடன் கூடிய நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணி, சேலம் மாவட்டத்தில் இன்று துவங்கியது.

அர்ச்சகர்களுக்கு ₹ 4 ஆயிரத்துடன் நிவாரணப்பொருட்கள்: சேலத்தில் வழங்கும் பணி துவக்கம்
கோவை மாநகர்

தரமான சாலைப்பணி கோரி முன்னாள் மேயர் போராட்டம்

தரமற்ற வகையில் புதிய சாலை அமைப்பதாக குற்றம்சாட்டி, கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் வெங்கடாச்சலம் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தரமான சாலைப்பணி கோரி முன்னாள் மேயர் போராட்டம்
உதகமண்டலம்

நீலகிரி மாவட்டத்தில் யார் கை ஓங்கியுள்ளது?

மலை மாவட்டமான நீலகிரியில், மொத்தம் உள்ள 3தொகுதிகளில், அதிமுக கூட்டணி இரண்டு தொகுதிகளில், திமுக ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளது. சற்று முன்பு...

நீலகிரி மாவட்டத்தில் யார் கை ஓங்கியுள்ளது?
வேளச்சேரி

முழு ஊரடங்கிலும் மெட்ரோ ரயில்கள் இயங்கும் - மெட்ரோ நிர்வாகம்

முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமையிலும், சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று, மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

முழு ஊரடங்கிலும் மெட்ரோ ரயில்கள் இயங்கும் - மெட்ரோ நிர்வாகம் அறிவுப்பு
தாராபுரம்

தடையற்ற ஆக்சிஜன் சிலிண்டர், படுக்கை வசதிகள் வழங்க கோரிக்கை

தடையற்ற ஆக்சிஜன் வினியோகம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தாராபுரத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தடையற்ற ஆக்சிஜன் சிலிண்டர், படுக்கை வசதிகள் வழங்க கோரிக்கை
சிங்காநல்லூர்

வீட்டில் 40 பவுன் நகை, ரூ. 1.5 லட்சம் திருட்டு: கோவையில் பரபரப்பு

கோவையில், பூட்டிய வீட்டின் கதவை உடைத்து, 40 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் ரொக்கம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வீட்டில் 40 பவுன் நகை, ரூ. 1.5 லட்சம் திருட்டு: கோவையில் பரபரப்பு