/* */

தடையற்ற ஆக்சிஜன் சிலிண்டர், படுக்கை வசதிகள் வழங்க கோரிக்கை

தடையற்ற ஆக்சிஜன் வினியோகம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தாராபுரத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

தடையற்ற ஆக்சிஜன் சிலிண்டர், படுக்கை வசதிகள் வழங்க கோரிக்கை
X

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், கொரோனா நோயாளிகளுக்கு தடையற்ற ஆக்சிஜன் வினியோகம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, நகர செயலாளர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். இதில் பங்கேற்றவர்கள், கொரோன பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தங்குதடையற்ற ஆக்சிஜன் சிலிண்டர் வழங்க, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்; படுக்கை வசதிகளையும் மருத்துவ உபகரணங்களையும் தடையின்றி வழங்க வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர்.
மேலும், தமிழகத்திற்காக நிதியை மத்திய அரசு அதிக அளவில் ஒதுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், சமூக இடைவெளியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 April 2021 1:46 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  5. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  7. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  10. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...