You Searched For "#ஆவடி"
ஆவடி
இருசக்கர வாகனத்தில் சென்ற நண்பர்கள்: லாரி மோதி ஒருவர் பலி, ஒருவர்...
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி திருமுல்லைவாயல், மணிகண்டபுரம் பகுதியில் வசித்து வருபவர் அழகுதுரை (வயது 70). இவர் ஆவின் பால் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு...
ஆவடி
ஆவடி அருகே கடையில் புகுந்து ரூ.4 லட்சம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு...
முத்தாபுதுப்பேட்டை ஹார்டுவேர் கடையில் புகுந்து 4 லட்ச ரூபாய் கொள்ளை - சிசிடிவி காட்சி வெளியீடு.
ஆவடி
பருத்திப்பட்டு ஏரியில் மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு செயல் விளக்கப்...
வெள்ளப்பெருக்கு காலங்களில் தங்களை பாதுகாப்பது குறித்து தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது
ஆவடி
ஆவடி பகுதியில் புதிய மின்மாற்றியை திறந்து வைத்த அமைச்சர் நாசர்
ஆவடி பகுதியில் மக்களின் பயன்பாட்டிற்காக புதிய மின்மாற்றியை அமைச்சர் அமைச்சர் நாசர் இன்று திறந்து வைத்தார்.
ஆவடி
ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் இலவச மருத்துவ முகாம்
ஆவடியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 3ம் அணி மருத்துவ முகாமில் காவலர்கள், பொதுமக்கள் உடல் பரிசோதனை மேற்கொண்டனர்.
ஆவடி
திருநின்றவூரில் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம்
திருநின்றவூரில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
ஆவடி
வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கஞ்சா கடத்திய வாலிபரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.
ஆவடி
தவறு செய்த முன்னாள் அமைச்சர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை - அமைச்சர்...
ஒட்டுமொத்தமாக நாட்டையே அமைச்சர்களும் அவர்கள் சகாக்களும் சுரண்டி விட்டு சென்று விட்டனர் -அமைச்சர் சா.மு.நாசர்
ஆவடி
கள்ளிக்குப்பம் பகுதியில் வீட்டை உடைத்து 15 சவரன் நகைக்கொள்ளை
கள்ளிக்குப்பம் பகுதியில் கோவில் விழாவுக்கு சென்றிருந்தவர் வீட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளையடித்த சம்பவம் நடந்துள்ளது.
ஆவடி
ஆவடி அருகே குடிபோதையில் தகறாறு; கத்தியால் குத்த முயன்றவர் கைது
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் ஜாக் நகரில் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி
ஆவடியில் கொரோனா விழிப்புணர்வு குறித்த ஓவியப்போட்டி; மாணவர்கள்...
ஆவடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கொரோனா விழிப்புணர்வு குறித்த ஓவியப்போட்டி நடைபெற்றது.
ஆவடி
ஆவடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1டன் குட்கா பொருட்கள் பறிமுதல்;...
ஆவடி அடுத்த மோரை வினோ நகர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1டன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.