/* */

ஆவடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1டன் குட்கா பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது

ஆவடி அடுத்த மோரை வினோ நகர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1டன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

ஆவடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1டன் குட்கா பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது
X

பைல் படம்.

ஆவடி அடுத்த முறை மாநகரில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று இரவு ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்தியதில் 1டன் குட்கா பொருட்கள் சிக்கியது.

இது தொடர்பாக திருப்பதி (29) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 1டன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 5 Aug 2021 10:18 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?