/* */

You Searched For "#ஆவடி"

ஆவடி

ஆவடியில் பதுக்கி வைத்த ரூ. 5 கோடியிலான செம்மரங்கள் பறிமுதல்: 4 பேர்...

தேவரகொண்டா வனப்பகுதியில் இருந்து வேகமாக வந்த கார், நிறுத்தாமல் சென்றதை போலீசார் விரட்டிச்சென்று மடக்கிப் பிடித்ததனர்

ஆவடியில்  பதுக்கி வைத்த ரூ. 5 கோடியிலான  செம்மரங்கள் பறிமுதல்: 4 பேர் கைது
ஆவடி

இறுதி மூச்சுவரை நான் அதிமுகவில் பணியாற்றுவேன் -முன்னாள் அமைச்சர்...

இறுதி மூச்சுவரை நான் அ.தி.மு.க.வில் பணியாற்றுவேன். எந்த நேரத்திலும் எந்த மாற்று சிந்தனை எனக்கு வராது -ம.பாண்டியராஜன்

இறுதி மூச்சுவரை நான் அதிமுகவில் பணியாற்றுவேன் -முன்னாள் அமைச்சர் ம.பாண்டியராஜன்
ஆவடி

குழந்தைகளை கொன்று இளம்பெண் தற்கொலை; கணவர் கைது

திருநின்றவூரில் குழந்தைகளை கொன்று இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குழந்தைகளை கொன்று இளம்பெண் தற்கொலை; கணவர் கைது
ஆவடி

ஆவடியில் ரயில்வே ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 11 சவரன் நகை கொள்ளை

ஆவடியில் ரயில்வே ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 11 சவரன் நகை கொள்ளையடித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆவடியில் ரயில்வே ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 11 சவரன் நகை கொள்ளை
ஆவடி

திருமுல்லைவாயலில் சிறுமி பாலியல் பலாத்காரம்: இளைஞர் போக்சோவில் கைது

திருமுல்லைவாயலில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருமுல்லைவாயலில் சிறுமி பாலியல் பலாத்காரம்: இளைஞர்  போக்சோவில் கைது
ஆவடி

அயப்பாக்கம் பகுதியில் ஐபோனை போலீஸ் ஏட்டு பறித்ததால் ஆட்டோ டிரைவர் ...

அயப்பாக்கம் பகுதியில் ஐபோனை போலீஸ் ஏட்டு பறித்ததால் காலி மதுபாட்டிலை உடைத்து ஆட்டோ டிரைவர் கழுத்தில் குத்தி தற்கொலை செய்து கொண்டார்.

அயப்பாக்கம் பகுதியில் ஐபோனை போலீஸ் ஏட்டு பறித்ததால் ஆட்டோ டிரைவர்  தற்கொலை
ஆவடி

ஆவின் பணி நியமன முறைகேடு: இரும்புகரம் கொண்டு நடவடிக்கை - அமைச்சர்...

ஆவின் பணி நியமன முறைகேடு விவகாரத்தில் ஆய்வறிக்கை கிடைத்ததும் இரும்புகரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர்...

ஆவின் பணி நியமன முறைகேடு: இரும்புகரம் கொண்டு நடவடிக்கை - அமைச்சர் நாசர்
ஆவடி

புதிய நியாய விலை கடை அமைத்து தர வேண்டி அமைச்சரிடம் கோரிக்கை மனு!

புதிய நியாய விலை கடை அமைத்து தர வேண்டி செவ்வாப்பேட்டை ஊராட்சி மன்றத்தலைவர் டெய்சி ராணி அன்பு பால்வளத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கினார்.

புதிய நியாய விலை கடை அமைத்து தர வேண்டி அமைச்சரிடம் கோரிக்கை மனு!
ஆவடி

"மின் துறையை தனியார் மயமாக்க முயற்சிக்கிறதா தமிழக அரசு" - எல். முருகன்...

"மின் துறையை தனியார் மயமாக்க தமிழக அரசு முயற்சிக்கிறதா என்று பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் கேள்வி எழுப்பினார்.

மின் துறையை தனியார் மயமாக்க முயற்சிக்கிறதா தமிழக அரசு - எல். முருகன் குற்றச்சாட்டு