/* */

ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் இலவச மருத்துவ முகாம்

ஆவடியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 3ம் அணி மருத்துவ முகாமில் காவலர்கள், பொதுமக்கள் உடல் பரிசோதனை மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் இலவச மருத்துவ முகாம்
X

சென்னை ஆவடியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 3ம் அணி சார்பாக நடைபெற்ற மருத்துவ முகாமில் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் உடல் பரிசோதனை மேற்கொண்டனர்.

சென்னை ஆவடி அடுத்த வீராபுரத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 3ம் அணி சார்பாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்தும் இந்த மருத்துவ முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கண், இதய பிரச்சனை, எலும்பு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கமாண்டர் ரவிச்சந்திரன், மோரை ஊராட்சி மன்ற தலைவர் திவாகர் ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமாண்டர் ரவிச்சந்திரன்:- காவல் சிறப்பு படை 3ம் அணியில் பொதுமக்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். மேலும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 3ம் அணியில் 99% காவலர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தெரிவித்தவர் காவல் சிறப்பு படை மருத்துவமனையில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

Updated On: 24 Aug 2021 2:43 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த தூக்கத்திற்கு இரவு வணக்கம்..!
  3. போளூர்
    மாட்டு வண்டி மீது பைக் மோதல்: அண்ணாமலையார் கோயில் ஊழியர் உயிரிழப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    என் ராசாத்தி நீ வாழணும், அதை எந்நாளும் நான் பார்க்கணும் - பாடல்...
  5. வீடியோ
    🔴 LIVE : நான் இங்க சும்மா வந்து உட்காரல | Karunas ஆவேச பேச்சு ! |...
  6. திருவண்ணாமலை
    ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சி அமைப்பார்: ரோஜா நம்பிக்கை
  7. தமிழ்நாடு
    4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை
  8. வீடியோ
    தயாரிப்பாளருக்கும் ஒன்னும் இல்ல படைப்பாளருக்கும் ஒன்னும் இல்ல !#seeman...
  9. வீடியோ
    அரசே எல்லாம் பண்ணிட்டு இப்போ ஆக்கிரமிச்சுட்டாங்கனு சொல்றாங்க !#seeman...
  10. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் 1.5 கோடி ரூபாய் கொள்ளை; பொய் புகார் தந்த பாஜக நிர்வாகி