/* */

சேத்துப்பட்டு நெல் கொள்முதல் சேமிப்பு கிடங்கை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நெல் கொள்முதல் சேமிப்பு குடோனை கலெக்டர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

சேத்துப்பட்டு நெல் கொள்முதல் சேமிப்பு கிடங்கை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
X
சேத்துப்பட்டு நெல் சேமிப்பு கிடங்கை கலெக்டர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடந்த ஒரு வாரகாலமாக திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ்க்கு விவசாயிகளிடமிருந்து வந்த புகாரை அடுத்து மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அதிகாரிகளிடம் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க தார்பாய் போட்டு பாதுகாக்கவும் தண்ணீர் தேங்காமல் இருக்க கால்வாய் அமைக்க வேண்டும் என்றும் ஆட்சியர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது மண்டல மேலாளர், கோபிநாத், தர கட்டுப்பாட்டு மேலாளர் அரங்கநாதன், மற்றும் கண்காணிப்பாளர்கள் விவசாயிகள், உட்பட பலர் உடனிருந்தனர்.

Updated On: 18 July 2021 6:07 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    புனிதமான வாழ்க்கையை கொண்டாடும் சந்தோஷமான ரமலான் தின வாழ்த்துகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  4. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  5. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  6. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  7. வீடியோ
    🔴LIVE :கொல்கத்தாவில் நிர்மலா சீதாராமனின் அனல் பறக்கும் உரை ||...
  8. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  9. உலகம்
    டென்மார்க்கில் பிரபாகரனுக்கு மே 18ல் நடத்தப்படும் வீர வணக்க கூட்டம்
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    சவுக்கு சங்கரிடம் ஒரு நாள் விசாரணை நடத்த திருச்சி போலீசுக்கு கோர்ட்...