/* */

You Searched For "#அலுவலகம்"

தேனி

தேனி -பேரூராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா சேதம்: 6 பேர் மீது...

தேவாரம் பேரூராட்சி கண்காணிப்பு கேமரா, டியூப் லைட்களை சேதப்படுத்திய 6 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

தேனி -பேரூராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா சேதம்: 6 பேர் மீது வழக்கு
அரியலூர்

அரியலூரில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம், அமைச்சர்...

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா, தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார்.

அரியலூரில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம், அமைச்சர் பங்கேற்பு
ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம், அமைச்சர்...

ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனை அமைச்சர் கே.என்.நேரு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம், அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
குன்னம்

குன்னம் தொகுதி எம்எல்ஏ அலுவலகம் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் திறந்து...

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை எஸ்.எஸ் சிவசங்கர் திறந்து வைத்தார்.

குன்னம் தொகுதி எம்எல்ஏ அலுவலகம் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் திறந்து வைத்தார்
புதுக்கோட்டை

மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் வசூல் நிறுத்தம்

புதுக்கோட்டையில் மின் வாரிய அலுவலகத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மின் கட்டணம் வசூல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் வசூல்  நிறுத்தம்
கோவை மாநகர்

கோவை, மதுரை உள்ளிட்ட மாநகரங்களில் கொரோனா வார் ரூம்கள் - அமைச்சர் ...

கோவை, சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாநகர்களில் சென்னையில் இருப்பது போன்று வார் ரூம் தொடங்கப்பட உள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

கோவை, மதுரை உள்ளிட்ட மாநகரங்களில் கொரோனா வார் ரூம்கள் -  அமைச்சர்  தகவல்
குமாரபாளையம்

குமாரபாளையம் : வாக்கு எண்ணிக்கை ஆலோசனைக்கூட்டம்

குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை அன்று பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

குமாரபாளையம் : வாக்கு எண்ணிக்கை  ஆலோசனைக்கூட்டம்
மயிலாடுதுறை

சீர்காழி அருகே தொழிலாளியின் மரணத்தை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரிக்க...

சீர்காழி அருகே நெப்பத்தூரில் கூலித்தொழிலாளி மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில், தொடர்புடையவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவேண்டும். வழக்கை...

சீர்காழி அருகே தொழிலாளியின் மரணத்தை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரிக்க கோரி ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை விவசாயிகள் போலீஸ் தள்ளு

உரம் விலையை திரும்ப பெற வலியுறுத்திவிவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர் - போலீசாருக்கும் போரட்டாரருக்கும்...

திருச்சியில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை விவசாயிகள் போலீஸ் தள்ளு முள்ளு