/* */

அலுவலகத்தை திறந்து மனுக்களை பெற்றுக் கொண்டார் எம்எல்ஏ சின்னப்பா

அலுவலகத்தை அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா திறந்துவைத்து மனுக்களைப் பெற்றார்.

HIGHLIGHTS

அலுவலகத்தை திறந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்  எம்எல்ஏ சின்னப்பா
X

அரியலூர் எம்எல்ஏ அலுவலகம் பேருந்துநிலையம் அருகே மார்க்கெட் தெருவில் உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலுக்காக பூட்டப்பட்டிருந்த எம்எல்ஏ அலுவலகம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து பொலிவுபெற்ற எம்எல்ஏ அலுவலகத்தை அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா இன்று திறந்துவைத்தார். பின்பு தனது அலுவலக பணிகளை தொடங்கிய எம்எல்ஏ சின்னப்பா, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தன்னால் முடிந்தஅளவிற்கு பொதுமக்களின் குறைகளை தீர்த்துவைப்பதாக உறுதியளித்தார். நிகழ்ச்சியில் முன்னால் எம்எல்ஏ பாளை.அமரமூர்த்தி, காங்கிரஸ் மாவட்டத்தலைவர் சங்கர், மதிமுக நகரச்செயலாளர் மனோகரன், திமுக நகரச்செயலாளர் முருகேசன் மற்றும் திமுக கூட்டணி கட்சி பொருப்பாளர்கள், கட்சி பிரமுகர்கள், திரளான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 19 May 2021 5:13 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  5. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  6. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  10. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!