You Searched For "#அரசுபள்ளி"
குமாரபாளையம்
குமாரபாளையம் அரசு பள்ளியில் தரமற்ற சத்துணவு: மாணவர்கள் புகார்
சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் தரமற்ற சத்துணவு வழங்குவதாக மாணவர்கள் புகார்.
நாமக்கல்
மின்சார வயரை மாற்றியமைக்க கொமதேக ரூ.4.76 லட்சம் நன்கொடை
போதுப்பட்டி அரசு பள்ளி வளாகம் வழியாக செல்லும் மின்சார வயரை மாற்றியமைக்க கொமதேக ரூ.4.76 லட்சம் நன்கொடை வழங்கியது.
நாமக்கல்
மோகனூர் அரசு மாதிரி மகளிர் பள்ளியில் தமிழாய்வு மன்ற இலக்கிய விழா
மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில், செங்காந்தள் தமிழாய்வு மன்றம் சார்பில் இலக்கிய விழா நடைபெற்றது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட அரசு பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம்
வாணியம்பாடி, ஆலங்காயம், ஜோலார்பேட்டை பகுதி அரசு பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது.
தேனி
கத்தி முனையில் மிரட்டல்: அச்சப்படும் ஆசிரியர்கள் - அதிகரிக்கும்...
இரவு நேர போலீஸ் ரோந்தில் பள்ளி வளாகங்களும் கண்காணிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வைக்கப்பட்டும், இன்று வரை இரவில் ஒரு பள்ளி வளாகம் கூட...
காஞ்சிபுரம்
களியனூர் ஊராட்சி பள்ளியில் "மாணவர் மனசு" புகார் பெட்டி அறிமுகம்
மாணவர்களின் குறை மற்றும் தேவைகள் குறித்து புகார் பெட்டி பள்ளி தலைமையாசிரியர் அறை அருகே வைக்கப்பட்டுள்ளது.
தேனி
தேனி மாவட்டத்தில் பல அரசு பள்ளிகளில் மாணவர்கள் அமர கட்டட வசதி இல்லை
தேனி மாவட்டத்தில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், பல அரசு பள்ளிகளில் மாணவர்களை அமர வைக்க, கட்டடங்கள் போதவில்லை.
பரமத்தி-வேலூர்
பரமத்திவேலூர் அருகே அரசு பள்ளி வளாகத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
பரமத்திவேலூர் அருகே அரசு பள்ளி வளாகத்தில் குழி தோண்டியபோது முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.
புதுக்கோட்டை
பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு தெர்மல் ஸ்கேன் பரிசோதனை: சிஇஓ தகவல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் 98% பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்
குமாரபாளையம்
அரசு பள்ளியில் ஆங்கில பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
குமாரபாளையம் அரசு பள்ளியில் ஆங்கில பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் அரசு பள்ளியில் புதிய சமையல் கூடம் திறப்பு
வாரியங்காவல் பள்ளியில் ரூ. 4.52 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட சமையல் கூட கட்டிடத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்.
செங்கம்
அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம்
செங்கம் பகுதியில் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்