Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கை மூன்றாம் கட்ட கலந்தாய்வு
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான மூன்றாம்கட்ட கலந்தாய்வு நடைபெறும் நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மூன்றாம் கட்ட கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் கலந்தாய்வு - 3 , நடைபெறும் நாட்களை அறிவித்துள்ளது .
அதன்படி பிஎஸ்சி கணிதம், இயற்பியல், வேதியல், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பிரிவினர்களுக்கு 29ஆம் தேதி மற்றும் 30-ஆம் தேதி நடைபெறும்.
B.Com, BBA, B.A history, and economics, ஆகிய பிரிவுகளுக்கு அக்டோபர் 1ஆம் தேதி மற்றும் 4ஆம் தேதி நடைபெறும்.
BA Tamil , English ஆகிய பிரிவுகளுக்கு 5ஆம் தேதி நடைபெறும் என அரசு கலைக் கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்.
மேலும் இதுவரை நடந்து முடிந்த கலந்து ஆய்வுகளில் பங்கேற்று இடம் கிடைக்கப் பெறாத மாணவர்கள் மேற்கண்ட நாள்களில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.