You Searched For "#அமைச்சர்"
பத்மனாபபுரம்
தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஆம்புலன்ஸ் சேவை : அமைச்சர் தொடங்கி...
குமரியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி
நெல்லை கால்நடை மருத்துவ கல்லூரியில் ரூ.13 கோடி மதிப்பீட்டில்...
நெல்லை கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ.13 கோடியில் வகுப்பறை, விடுதி கட்டட பணிக்கான பூமி பூஜையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
அம்பாசமுத்திரம்
நெல்லை கோடிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு...
கோடிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அகஸ்தியர் லோபா முத்திரை அம்பாள் சிலைகள் முதல்வரின் ஆலோசனைப்படி நிறுவப்படும் அமைச்சர் சேகர் பாபு தகவல்
திருநெல்வேலி
நெல்லையப்பர் கோவிலில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு
தமிழக கோவில்களின் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
பாளையங்கோட்டை
நெல்லை கங்கைகொண்டானில் மினி டைடல் பார்க்: அமைச்சர் தங்கம் தென்னரசு...
நெல்லை கங்கைகொண்டான் தொழில்நுட்ப பூங்காவை மையப்படுத்தி மினி டைடல் பார்க் அமைக்கப்படும் என்றார் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. நெல்லை,...
சென்னை
அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு விண்ணப்பிக்க இணையதள முகவரி, அமைச்சர்...
அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு விண்ணப்பிக்க இணையதள முகவரியை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி வெளியிட்டார்.
எழும்பூர்
பொதுமக்கள் குறை கேட்பு சிறப்பு மையம், அமைச்சர் சேகர்பாபு தொடங்கி...
இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் பொது மக்கள் குறைகேட்பு சிறப்பு மையத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
பூந்தமல்லி
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த...
பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கிருஷ்ணசாமி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
துறைமுகம்
ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் நலசங்கம் சார்பில் அமைச்சருக்கு
சென்னை தலைமை செயலாகத்தில் ஊரக வளர்ச்சித்றை பணியாளர்கள் சங்கத்தினர் அமைச்சர் பெரியகருப்பனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மயிலாப்பூர்
10 நாட்களில் தடையில்லா மின்சாரம், சட்டப் பேரவையில் அமைச்சர் செந்தில்...
தமிழகத்தில் 10 நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
சைதாப்பேட்டை
டெண்டர் முறைகேடு : முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான வழக்கு ஒத்திவைப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கை 4 வார காலத்திற்கு ஒத்திவைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குமாரபாளையம்
குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் : சுற்றுலாத்துறை...
முன்களப் பணியாளர்களுக்கு 25 லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள், மளிகை தொகுப்பு போன்றவைகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.