You Searched For "#worker"
பெருந்துறை
சென்னிமலை அருகே கீழே மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
சென்னிமலை அருகே கீழே மயங்கி விழந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தியூர்
தொழிலாளியை கொன்றதாக கிராம நிர்வாக அதிகாரியிடம் மீனவர்கள் 4 பேர் சரண்
அந்தியூர் வேம்பத்தி அருகே கூத்தம்பூண்டியில் கூலித்தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக ஒரு வருடத்திற்கு பிறகு நான்கு பேர் கைது.
பல்லடம்
பல்லடம் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
பல்லடம் அருகே பனியன் நிறுவன தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.
பெரம்பலூர்
வெளிநாட்டில் உயிரிழந்த தொழிலாளி: 130 நாள்களுக்குப்பின் சொந்த ஊரில்...
கைக்குழந்தையுடன் தவிக்கும் கவுசல்யாவிற்கு தமிழக அரசு உதவிடவேண்டும் என்று பெண்ணகோணம் கிராமமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆரணி
ஆரணியில் ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி
விழுப்புரத்தில் இருந்து காட்பாடிைய நோக்கி சென்ற சரக்கு ரயிலில் ராஜாராமன் அடிபட்டு தலை நசுங்கி பலியானார்.
கும்மிடிப்பூண்டி
தோக்கம்பூர்: வியாபாரியை கத்தியால் குத்திய கூலித்தொழிலாளி கைது
தோக்கம்பூர் கிராமத்தில் வியாபாரியை கத்தியால் குத்திய கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி: வீட்டின் அருகே மது பாட்டில்கள் பதுக்கல்: கூலித்...
கும்மிடிப்பூண்டி பார்த்தபாளையம் கிராமத்தில் வீட்டின் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்த கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 40...
பூந்தமல்லி
பூந்தமல்லி: 2 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்- தொழிலாளி போக்சோ...
பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் 2 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது...
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி: தனியார் தொழிற்சாலை பணியாளர் மின்சாரம் தாக்கி பலி!
தனியார் தொழிற்சாலையில் மின்னியல் வல்லுநராக பணிபுரிந்து வந்த வடமாநில இளைஞர் மின்சாரம் தாக்கி பலியானார்.
குளித்தலை
அரசு காகித ஆலை தொழிலாளி உயிரிழப்பு: சக தொழிலாளர்கள் போராட்டம்!
கரூர் தமிழ்நாடு காகித ஆலை தொழிலாளி கொரோனா தொற்றுக்கு பலியானார். இதனை கண்டித்து சக தொழிலாளர்கள் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகர்
தவறான ஆபரேஷன் தொழிலாளி புகார்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ரோட்டில் உள்ள அருள்புரம் பகுதியை சேர்ந்தவர் மணி (32). பனியன் கம்பெனியில் வேலை பார்க்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் வேலை...
கிருஷ்ணகிரி
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.