You Searched For "#Welcome"
பொள்ளாச்சி
மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற உதயநிதி ஸ்டாலின் மற்றும் ...
பொள்ளாச்சியில் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அந்தியூர்
அந்தியூரில் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு
அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து இனிப்பு வழங்கி எம்எல்ஏ வரவேற்றார்.
மொடக்குறிச்சி
மேளதாளத்துடன் ஆரத்தி எடுத்து பள்ளி குழந்தைகளை வரவேற்ற தலைமையாசிரியர்
20 மாதங்களுக்கு பிறகு பள்ளி திறக்கபட்டதால் மேளதாளத்துடன் மரியாதை செலுத்திய ஆரத்தி எடுத்து பள்ளி குழந்தைகளை வரவேற்ற தலைமையாசிரியர்.
ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் மாணவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்
ஈரோட்டில் உள்ள அரசு பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்தும், பூங்கொத்து கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சங்கரன்கோவில்
ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ விற்கு சொந்த ஊரில் வரவேற்பு
ம.தி.மு.க.வின் தலைமை கழக செயலாளராக நியமிக்கப்பட்ட துரை வைகோவிற்கு சொந்த ஊரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஈரோடு மாநகரம்
மாணவர்களின் மனதைக் கவர சுவரில் ஓவியம் வரைந்த பள்ளி ஆசிரியர்கள்
ஈரோடு அப்துல் கனி மதரஸா அரசு உதவி பெரும் பள்ளியில் மாணவர்களின் மனதைக் கவரும் வகையில் சுவரில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் சிஆர்பிஎப் வீரர்களுக்கு எஸ்பி தலைமையில் வரவேற்பு
75வது சுதந்திரதின விழாவினையொட்டி சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் சிஆர்பிஎப் வீரர்களுக்கு எஸ்பி தலைமையில் வரவேற்பு.
புதுக்கோட்டை
பேண்ட் வாத்தியங்கள் முழங்க மலர்தூவி மாணவர்களை வரவேற்ற தலைமை ஆசிரியர்
ஆசிரியர்கள் பேண்ட் வாத்தியங்கள் முழங்க மலர்தூவி வரவேற்றது மாணவ மாணவிகள் இடத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
விராலிமலை
இனிப்புகள் வழங்கி மாணவர்களை வரவேற்ற இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர்
இன்று தொடங்கி45 நாட்களுக்கு இணைப்பு பாட பயிற்சியினை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அளிக்க உள்ளனர்.
பாபநாசம்
தில்லி போராட்டம்: ஆதரவளித்து தி்ரும்பிய விவசாயிகளுக்கு...
தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சாமுதர்மராஜன், ராஜமாணிக்கம், திருநாவுக்கரசு, விவசாயிகள் தில்லியிலிருந்து வந்தனர்
கன்னியாகுமரி
பணி முடிந்து வந்த இராணுவ ஜாவானுக்கு உற்சாக வரவேற்பு அளித்த
இந்திய இராணுவத்தில் பணியாற்றி பணியை முடித்து சொந்த ஊர் வந்த வீரருக்கு ஊர் மக்கள் ஒன்று கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
காஞ்சிபுரம்
நூதன முறையில் கொரோனா விழிப்புணர்வு, அசத்திய காஞ்சி மாவட்ட காவல்துறை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் போலீசார் நூதன முறையில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியது, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.