Tamil News Online | விருதுநகர் செய்திகள் | Latest Updates | Instanews - Page 3
திருவில்லிபுத்தூர்
திருவில்லிபுத்தூரில் கஞ்சா வைத்திருந்த முதியவர் கைது
திருவில்லிபுத்தூரில் கஞ்சா வைத்திருந்ததாக முதியவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி
சிவகாசியில் இருந்து தொலைதூரங்களுக்கு இயக்கப்பட்ட தனியார் பஸ்கள்
மாவட்டத்தில் பெரும்பான்மையான அரசு பேருந்துகள் இயங்காத நிலையில், தனியார் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன.
மதுரை
காரியாபட்டி அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
திருச்சுழி
வேளாண் மாணவர்களின் விவசாயிகளுக்கான மண் வளப் பாதுகாப்பு பயிற்சி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கலசலிங்கம் வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் விவசாயிகளுக்கு மண் வளப் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
இராஜபாளையம்
இராஜபாளையத்தில் அமமுக வேட்பாளர்கள் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு
இராஜபாளையத்தில் அமமுக வேட்பாளர்கள் பொதுமக்களை சந்தித்து உற்சாகமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
விருதுநகர்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் 10 மணி நேரம் விசாரணை
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது
சிவகாசி
அதிமுக நிர்வாகிகள் மீது தேடித்தேடி வழக்குகள்: எடப்பாடி பழனிசாமி...
கட்சியை உடைக்கும் எண்ணத்தில் அதிமுக நிர்வாகிகள் மீது தேடித்தேடி வழக்குகள் போடப்படுவதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
திருவில்லிபுத்தூர்
நெல் கொள்முதல் தாமதம்: சாலையில் டிராக்டரை நிறுத்தி விவசாயிகள் மறியல்
நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகள் கால தாமதம் செய்வதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலையில் டிராக்டரை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
திருவில்லிபுத்தூர்
செங்கல் உற்பத்திக்கு மண் அள்ள அனுமதி கோரி வத்திராயிருப்பில்...
செங்கல் உற்பத்திக்கு மண் அள்ள அனுமதி கோரி விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் செங்கல் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
விருதுநகர்
விருதுநகரில் ஆதி தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் ஆதி தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகரில் சிலிண்டர் கியாஸ் கசிவினால் தீப்பற்றி எரிந்து பெண் காயம்
விருதுநகரில் சிலிண்டர் கியாஸ் கசிவினால் தீப்பற்றி எரிந்து பெண் காயம் தீக்காயம் அடைந்தார்.
திருவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.