/* */

Tamil News Online | விருதுநகர் செய்திகள் | Latest Updates | Instanews - Page 4

விருதுநகர்

மரம் நடுதல், ரத்ததானம் விழிப்புணர்வு பயணத்தில் மேற்கு வங்க இளைஞர்

மரம் நடுதல் மற்றும் ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

மரம் நடுதல், ரத்ததானம் விழிப்புணர்வு பயணத்தில் மேற்கு வங்க இளைஞர்
இராஜபாளையம்

ராஜபாளையத்தில் எம்ஜிஆர் 105-வது பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில்...

ராஜபாளையத்தில் எம்ஜிஆர் 105-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

ராஜபாளையத்தில் எம்ஜிஆர் 105-வது பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் மரியாதை
விருதுநகர்

விருதுநகரில் ஏழைப் பெண்களுக்கு ரூ.46 இலட்சம் மதிப்பில் தாலிக்கு

விருதுநகரில் ஏழைப் பெண்களுக்கு ரூ.46 இலட்சம் மதிப்பில் தாலிக்கு தங்கத்தினை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் வழங்கினார்.

விருதுநகரில் ஏழைப் பெண்களுக்கு ரூ.46 இலட்சம் மதிப்பில் தாலிக்கு தங்கம்
விருதுநகர்

மோடி திறந்த விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியில் குத்துவிளக்கு ஏற்றி...

மோடி திறந்த விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியில் குத்துவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டது.

மோடி திறந்த விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியில் குத்துவிளக்கு ஏற்றி வைப்பு
சாத்தூர்

சாத்தூர் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற தாய், இரண்டு சிறுவர்கள்...

சாத்தூர் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற தாய், இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தூர் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற தாய், இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு
அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை அருகே சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் மின் கம்பிகள் சிக்கி...

அருப்புக்கோட்டை அருகே சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் மின்சார கம்பிகள் சிக்கி விபத்து ஏற்பட்டது.

அருப்புக்கோட்டை அருகே  சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் மின் கம்பிகள் சிக்கி விபத்து
விருதுநகர்

சாத்தூர் அருகே வெடி விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு...

சாத்தூர் அருகே வெடி விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி ரூ.16 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

சாத்தூர் அருகே வெடி விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி
விருதுநகர்

விருதுநகர் அருகே ரயில் முன் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் தற்கொலை

விருதுநகர் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் அருகே ரயில் முன் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் தற்கொலை
விருதுநகர்

விருதுநகரில் மண்பானை மீது ஏறி நின்று சிலம்பம் சுற்றும் சாதனை

விருதுநகரில் மண்பானை மீது ஏறி நின்று மாணவ மாணவிகள் சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

விருதுநகரில் மண்பானை மீது ஏறி நின்று சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்ச்சி
விருதுநகர்

பணியின்போது இறந்த துப்புரவு தொழிலாளிக்கு நிவாரணம் கோரி தர்ணா

பணியின்போது இறந்த துப்புரவு தொழிலாளிக்கு நிவாரணம் கோரி விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடந்தது.

பணியின்போது இறந்த துப்புரவு தொழிலாளிக்கு நிவாரணம் கோரி தர்ணா