/* */

திருவில்லிபுத்தூரில் கஞ்சா வைத்திருந்த முதியவர் கைது

திருவில்லிபுத்தூரில் கஞ்சா வைத்திருந்ததாக முதியவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருவில்லிபுத்தூரில் கஞ்சா வைத்திருந்த முதியவர் கைது
X

பைல் படம்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில், நகர் காவல்நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்த அய்யம்பட்டி தெரு பகுதியைச் சேர்ந்த சோலைராஜ் (58) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

முன்னுக்குப்பின் முரணாக பேசிய சோலைராஜை போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், சோலைராஜை கைது செய்து அவரிடமிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Updated On: 3 April 2022 12:10 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்