You Searched For "#vaccinationcamp"
செஞ்சி
மேல்மலையனூர்: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தடுப்பூசி முகாமில்
மேல்மலையனூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தடுப்பூசி முகாமை அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்
மன்னார்குடி
மன்னார்குடியில் கொரோனா தடுப்பூசி முகாமில் 500-க்கும் மேற்பட்டோருக்கு...
மன்னார்குடியில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 500-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு அனைவருக்கும் பரிசு வழங்கபட்டது
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 28,113 பேருக்கு கொரோனா தடுப்பூசி
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற 12ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் மொத்தம் 28,113 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
நாகர்கோவில்
தடுப்பூசி செலுத்துவதில் புதிய அணுகுமுறை: மக்கள் மத்தியில் வரவேற்பு
குமரி மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி செலுத்துவதில் ஏற்படுத்தி உள்ள புதிய அணுகுமுறை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
திருப்பூர் மாநகர்
தடுப்பூசி செலுத்தாத பணியாளர்களின் நிறுவனத்துக்கு ரூ.5000 அபராதம்:...
கொரோனா தடுப்பூசி செலுத்தாத பணியாளர்கள் வேலை செய்யும் நிறுவனத்துக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
குமாரபாளையம்
குமாரபாளையம் பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
இலவச தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி கொள்ளுங்கள் என குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் சசிகலா தகவல் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி போடாத 3.82 லட்சம் பேருக்கு கலெக்டர்...
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாத 3,82,082 பேர் இன்று செலுத்திக்கொள்ள கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை மாநகர்
கோவை மாவட்டத்தில் இன்று 550 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
கோவை மாவட்டத்தில் இதுவரை 10 முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில் இன்று பதினோறவது முகாம் நடைபெற உள்ளது.
செஞ்சி
செஞ்சி தொகுதியில் தடுப்பூசி முகாம்: ஒன்றிய சேர்மன் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி முகாமை ஒன்றிய சேர்மன் தொடங்கி வைத்தார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 13.77 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 21.51 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 10ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 10ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்: 740 மையங்களில் 1 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் நாளைய தினம் 459 இடங்களில் தடுப்பூசி முகாம்
நாளைய தினம் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களில் 3 நபர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வீட்டு உபயோகப் பொருட்கள் பரிசாக வழங்கப்படும்