/* */

தடுப்பூசி செலுத்தாத பணியாளர்களின் நிறுவனத்துக்கு ரூ.5000 அபராதம்: கலெக்டர்

கொரோனா தடுப்பூசி செலுத்தாத பணியாளர்கள் வேலை செய்யும் நிறுவனத்துக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

HIGHLIGHTS

தடுப்பூசி செலுத்தாத பணியாளர்களின் நிறுவனத்துக்கு ரூ.5000 அபராதம்: கலெக்டர்
X

திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத். 

கொரோனா தடுப்பூசி செலுத்தாத பணியாளர்கள் இருந்தால், அந்த நிறுவனத்துக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, புதிய விதிமுறைகளை அமல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா ஊசி செலுத்தாமல் வெளியில் சுற்ற கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதாரத்துறையின் மூலம் குழுக்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி குறித்த விவரங்களை நிறுவனங்கள் மற்றும் வீடுகள் வாரியாக கணக்கெடுப்பு பணி நடக்கிறது.

கொரோனா தடுப்பூசி செலுத்த பணியாளர்கள், நிறுவனங்களில் பணியாற்றினால், அந்த நிறுவனங்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என வழிவகை உள்ளது. எனவே, அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள், என தெரிவித்து உள்ளார்.

Updated On: 28 Nov 2021 11:50 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  4. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  5. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  6. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  9. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :