You Searched For "#uthiramerurnews"
உத்திரமேரூர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 நாட்களுக்கு பிறகு 13க்கும் மேற்பட்ட மையங்களில் இன்று தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது.
காஞ்சிபுரம்
உள்ளாட்சித் தேர்தல் : வாக்குசாவடி முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர்...
வாக்கு சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் மா. ஆர்த்தி இன்று ஆய்வு மேற்கொண்டார்.
உத்திரமேரூர்
15லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் - எம்எல்ஏ க.சுந்தர் திறந்து...
உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை...
உத்திரமேரூர்
காஞ்சிபுரம் அருகே பழங்குடி இன மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்
காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை சமுதாயக் கூடத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் பழங்குடி இன மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
உத்திரமேரூர்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக கிளைகள் சார்பில் கருணாநிதி நினைவு...
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
உத்திரமேரூர்
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க முயன்ற வக்கீலுக்கு கொலை மிரட்டல் - எஸ்பி...
வாலாஜாபாத் - ஊத்துக்காடு பகுதியில் கால்வாயில் தனிநபர் ஆக்கிரமிப்பை மீட்கச் சென்ற வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல்.
உத்திரமேரூர்
குடையில் கொரோனா விழிப்புணர்வு வாசகம் எழுதி கிராம வீதிகளில் ஆசிரியர்கள்...
உத்திரமேரூர் பெருநகர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் குடையில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் எழுதி கிராமம் முழுவதும் ஊர்வலமாக சென்றனர்
உத்திரமேரூர்
காஞ்சிபுரம் : உள்ளாட்சித் தேர்தல் குறித்து அரசியல் கட்சிகள் அனல் ...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தல் குறித்து அனல் பறக்கும் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர்
உத்திரமேரூர் அருகே கல்குவாரி லாரிகளை, மக்கள் சிறை பிடித்து போராட்டம்
உத்திரமேரூர் அருகே கல்குவாரி லாரிகளை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டம் நடைத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உத்திரமேரூர்
சொர்ணவாரி அறுவடைக்கு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க, விவசாயிகள்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சொர்ணவாரி அறுவடை துவங்க உள்ளதால் புதிய நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துனர்.
உத்திரமேரூர்
திமுக நிர்வாகியை கொன்றது ஏன், கைதான குற்றவாளிகள் பரபரப்பு வாக்கு...
வாலாஜாபாத் அடுத்த மதூர் முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவர் சண்முகத்தை கொலை செய்தது, ஏன் என்று கைதான குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
உத்திரமேரூர்
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அடித்து கொலையா, தீர்த்துக் கட்டியது
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது கொலையா, தீர்த்துக் கட்டியது யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.