You Searched For "#Tomorrow"
பெரம்பலூர்
பெரம்பலூர்: குன்னம், லப்பைகுடிகாடு பகுதிகளில் நாளை மின்சாரம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம், லப்பைகுடிகாடு பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு
பூனாச்சி துணை மின் நிலையத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம்
ஈரோடு மாவட்டம், பவானி கோட்டம், பூனாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (டிச.23) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாவட்டம் சமயபுரம், லால்குடி பகுதிகளில் நாளை மின்சாரம்...
திருச்சி மாவட்டம் லால்குடி, சமயபுரம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உத்திரமேரூர்
வாலாஜாபாத் ஒன்றிய அலுவலகத்தில் நாளை சிறப்பு குறை தீர்க்கும் முகாம்
வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நாளை சிறப்பு குறை தீர்க்கும் முகாம் அமைச்சர் அன்பரசன் தலைமையில் நடைபெற உள்ளது.
திருவெறும்பூர்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தில் நாளை அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தில் நாளை அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மண்ணச்சநல்லூர்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் நாளை அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் நாளை அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் 30 இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலால்குடி
திருச்சி மாவட்டம் லால்குடி அரசு கல்லூரியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
திருச்சி மாவட்டம் லால்குடி அரசு கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது
ஈரோடு
சத்தி புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நாளை...
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நாளை தொடங்குகிறது.
ஈரோடு
கவுந்தப்பாடி , ஆப்பக்கூடல் பகுதியில் நாளை மின் நிறுத்தம்.
கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
நாமக்கல்
சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். மாவட்ட ஆட்சியர் தகவல்.
ஈரோடு மாநகரம்
கோட்டை பெருமாள் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி:...
கோட்டை பெருமாள் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி தொடர்பான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தொண்டாமுத்தூர்
கோவை குற்றாலத்தில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
தொடர் மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.