/* */

அந்தியூர் வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை

அந்தியூர் வாரச்சந்தையில் தக்காளியின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் 20 ரூபாய் அதிகரித்து 100 ரூபாய்க்கு விற்பனை.

HIGHLIGHTS

அந்தியூர் வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை
X

அந்தியூர் வாரச்சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட தக்காளி.

மக்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றான தக்காளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் தக்காளியை தவிர்த்து மற்ற காய்கறிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நேற்று கூடிய வாரச்சந்தையில் கடந்த வாரத்தை காட்டிலும் இருபது ரூபாய் அதிகரித்து தக்காளி விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரத்தை பொருத்தவரையில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய் உயர்ந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On: 24 May 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  2. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  3. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  4. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  5. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  6. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  7. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  8. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!
  10. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...