/* */

அன்று ரூ.150; இன்று ரூ. 10 - தேனி மாவட்டத்தில் சரிந்தது தக்காளி விலை

தேனி மாவட்டத்தில் கிலோ 150 ரூபாய் வரை விற்ற தக்காளி இன்று 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

HIGHLIGHTS

அன்று ரூ.150; இன்று ரூ. 10 - தேனி மாவட்டத்தில் சரிந்தது தக்காளி விலை
X

தேனி மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை பெய்த காலத்தில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் வரத்து குறைந்து தேவை அதிகரித்து விலை கிடுகிடுவென உயர்ந்தது. கிலோ 150 ரூபாயினை எட்டியது. மழை குறைந்ததும் விளைச்சல் அதிகரித்தது. மார்க்கெட்டிற்கும் வரத்து அதிகரித்தது.

இதனால் , தக்காளியின் விலை படிப்படியாக குறைந்து சில நாட்களாக கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. முதல் ரக தக்காளி விலையே 15 ரூபாய் தான். இந்த விலை குறைவால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் அனைத்து ரக காய்கறிகளின் விலைகளும் கிலோ 30 ரூபாய்க்கும் கீழே வந்துள்ளன.

Updated On: 19 Jan 2022 2:51 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்