You Searched For "#TNRains"
செங்கல்பட்டு
கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கும் செங்கல்பட்டு நகரம்..!
செங்கல்பட்டு நகர பகுதிகளில் வடிகால் வாரியம் இல்லாததால், மழை நீர் தேங்கி பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைகின்றனர்.
குளச்சல்
குமரியில் கனமழையால் 5000 க்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம்...
குமரியில் தொடரும் கனமழையால் 5000 க்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
மதுரை மாநகர்
மதுரை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
மதுரை மாவட்டத்தில் இன்று பிற்பகலில் இருந்து, மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
கீழ்பெண்ணாத்தூர்
திருவண்ணாமலை: வேட்டவலம் அருகே வீடு இடிந்து விழுந்து சிறுவன் பலி
வேட்டவலம் அருகே வீடு இடிந்து விழுந்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
ஈரோடு
ஈரோடு மாவட்டம் முழுவதும் விடிய விடிய சாரல் மழை
ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு ஏரி, குளங்கள் தொடர் மழையால் நிரம்பி வழிகிறது.
மயிலாடுதுறை
தரங்கம்பாடியில் கடல் சீற்றல்: அலை தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை
தரங்கம்பாடியில் கடல் சீற்றமாக உள்ளது; கடற்கரையில் அலை தடுப்புச்சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை
ஆபத்தான தொகுப்பு வீடுகள்: அலட்சியம் காட்டலாமா அதிகாரிகள்?
மயிலாடுதுறை, பெரம்பூரில் இடியும் நிலையில் உள்ள 20 தொகுப்பு வீடுகளை, புதிதாக கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு
மழையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 415 ஏரிகள் 100% நிரம்பின
தொடரும் கனமழையால், செங்கல்பட்டு மாவட்டத்தில் 415 ஏரிகள் 100% நிரம்பி உள்ளன.
மயிலாடுதுறை
மழை பாதிப்பு: திட்டமிடாத நகராட்சி நிர்வாகத்தை திட்டித்தீர்த்த மக்கள்
மழைக்காலம் தொடங்கும் முன்பே, மயிலாடுதுறை நக்ராட்சி மெத்தனமாக இருந்ததால், பெரும் பாதிப்புகளை சந்தித்து வருவதாக, மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மயிலாடுதுறை
வடிகால் தூர்வாராததால் நீரில் மூழ்கிய பல ஆயிரம் ஏக்கர் சம்பா நாற்று
மயிலாடுதுறையில், வடிகால் தூர்வாராததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில், சம்பா நாற்றுகள் நீரில் மூழ்கியுள்ளன.
நாமக்கல்
தொடர்மழையால் நாமக்கல் மாவட்டத்தில் 22 ஏரிகள் நீர் நிரம்பின
நாமக்கல் மாவட்டத்தில், தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால், 22 ஏரிகள் நிரம்பின; 42 ஏரிகள் தண்ணீரின்றி காலியாகஉள்ளன.
செங்கல்பட்டு
கூடுவாஞ்சேரியில் இடுப்பளவு வெள்ளம்: தத்தளித்தவர்கள் படகு மூலம் மீட்பு
சென்னை அருகே கூடுவாஞ்சேரியில், இடுப்பளவு வெள்ளத்தில் தத்தளித்தவர்கள், படகு மூலம் மீட்கப்பட்டனர்.