/* */

You Searched For "#TNRains"

செங்கல்பட்டு

கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கும் செங்கல்பட்டு நகரம்..!

செங்கல்பட்டு நகர பகுதிகளில் வடிகால் வாரியம் இல்லாததால், மழை நீர் தேங்கி பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைகின்றனர்.

கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கும் செங்கல்பட்டு நகரம்..!
மயிலாடுதுறை

தரங்கம்பாடியில் கடல் சீற்றல்: அலை தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை

தரங்கம்பாடியில் கடல் சீற்றமாக உள்ளது; கடற்கரையில் அலை தடுப்புச்சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தரங்கம்பாடியில் கடல் சீற்றல்: அலை தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை
மயிலாடுதுறை

ஆபத்தான தொகுப்பு வீடுகள்: அலட்சியம் காட்டலாமா அதிகாரிகள்?

மயிலாடுதுறை, பெரம்பூரில் இடியும் நிலையில் உள்ள 20 தொகுப்பு வீடுகளை, புதிதாக கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆபத்தான தொகுப்பு வீடுகள்: அலட்சியம் காட்டலாமா அதிகாரிகள்?
மயிலாடுதுறை

மழை பாதிப்பு: திட்டமிடாத நகராட்சி நிர்வாகத்தை திட்டித்தீர்த்த மக்கள்

மழைக்காலம் தொடங்கும் முன்பே, மயிலாடுதுறை நக்ராட்சி மெத்தனமாக இருந்ததால், பெரும் பாதிப்புகளை சந்தித்து வருவதாக, மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மழை பாதிப்பு: திட்டமிடாத நகராட்சி நிர்வாகத்தை  திட்டித்தீர்த்த மக்கள்
மயிலாடுதுறை

வடிகால் தூர்வாராததால் நீரில் மூழ்கிய பல ஆயிரம் ஏக்கர் சம்பா நாற்று

மயிலாடுதுறையில், வடிகால் தூர்வாராததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில், சம்பா நாற்றுகள் நீரில் மூழ்கியுள்ளன.

வடிகால் தூர்வாராததால் நீரில் மூழ்கிய பல ஆயிரம் ஏக்கர் சம்பா நாற்று
நாமக்கல்

தொடர்மழையால் நாமக்கல் மாவட்டத்தில் 22 ஏரிகள் நீர் நிரம்பின

நாமக்கல் மாவட்டத்தில், தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால், 22 ஏரிகள் நிரம்பின; 42 ஏரிகள் தண்ணீரின்றி காலியாகஉள்ளன.

தொடர்மழையால் நாமக்கல் மாவட்டத்தில் 22 ஏரிகள் நீர் நிரம்பின
செங்கல்பட்டு

கூடுவாஞ்சேரியில் இடுப்பளவு வெள்ளம்: தத்தளித்தவர்கள் படகு மூலம் மீட்பு

சென்னை அருகே கூடுவாஞ்சேரியில், இடுப்பளவு வெள்ளத்தில் தத்தளித்தவர்கள், படகு மூலம் மீட்கப்பட்டனர்.

கூடுவாஞ்சேரியில் இடுப்பளவு வெள்ளம்: தத்தளித்தவர்கள் படகு மூலம் மீட்பு