You Searched For "#TNRains"
இராஜபாளையம்
இராசபாளையம் அருகே தரைப்பாலத்தை வெள்ளம் அடித்துச் சென்றது:...
சொக்கநாதன் புத்தூர் பகுதியில் தரைப்பாலம் நீரில் அடித்துச் சென்றதால் மூன்று கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் கனமழை: முழு வீச்சில் நடைபெறும் நிவாரணப் பணிகள் -...
எதிர்வரும் மழைப்பொழிவை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது - அமைச்சர் தகவல்.
திருப்பரங்குன்றம்
மதுரை அருகே சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் அரசு ஆரம்ப சுகாதார...
அரசு ஆரம்ப சுகாதார வளாகத்தில் சேறும் சகதியுமாக இருப்பதால் இங்கு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள் வழுக்கி விழும் அவல நிலை
திருவாடாணை
தொடர்மழையால் திருவாடானை பகுதியில் தரைப்பாலங்கள் மூழ்கியது:...
தொடர் மழை காரணமாக திருவாடானை பகுதியில் தரைப்பாலங்கள் மூழ்கியது. கிராமங்களின் போக்குவரத்து துண்டிப்பு.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கடலூர்
தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (29.11.2021) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
விளவங்கோடு
குமரி மாவட்ட தாழ்வான பகுதிகளுக்கு தொடர் வெள்ள அபாய எச்சரிக்கை
காட்டாற்று வெள்ள பெருக்கு காரணமாக தொடர் வெள்ள அபாய எச்சரிக்கையில் குமரி தாழ்வான பகுதிகள் உள்ளன.
தமிழ்நாடு
இன்றும் நாளையும் வட கடலோர மாவட்டங்களில் சிவப்பு நிற எச்சரிக்கை
இன்றும் நாளையும் வட கடலோர மாவட்டங்களில் சிவப்பு நிற எச்சரிக்கை தொடரும்- சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்.
திருநெல்வேலி
நெல்லையில் பெய்த கனமழை: இடர்பாடுகளில் உதவிய பிரபாசங்கரி
ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பிரதான கால்வாயில் இருந்த அமலை செடிகள் மற்றும் குப்பைகள் முழு முயற்சியுடன் அகற்றப்பட்டது.
மதுரை மாநகர்
மதுரை பாக்கியநாதன்புரம் சாலையில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம்
மதுரை பாக்கியநாதன்புரம் பகுதியில் பெண்கள் சாலையில் நாற்று நட்டு, நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 22.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது.