/* */

You Searched For "Tiruvallur native news"

திருவள்ளூர்

வைதி வீரராகவர் பெருமாள் கோவில் தைப்பிரம்மோற்சவம் ஏழாம் நாள் தேர்...

திருவள்ளூர் வைதி வீரராகவர் பெருமாள் கோவில் தைப்பிரம்மோற்சவம் ஏழாம் நாள் தேர் திருவிழாவில் தில்லானா பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

வைதி வீரராகவர் பெருமாள் கோவில் தைப்பிரம்மோற்சவம் ஏழாம் நாள் தேர் திருவிழா
பொன்னேரி

பொன்னேரி அருகே மகாலட்சுமி கோவிலில் தை வெள்ளிக்கிழமை முன்னிட்டு...

பொன்னேரி அருகே பஞ்செட்டி மகாலட்சுமி கோவிலில் தை வெள்ளிக்கிழமை முன்னிட்டு108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

பொன்னேரி அருகே மகாலட்சுமி கோவிலில் தை வெள்ளிக்கிழமை முன்னிட்டு திருவிளக்கு பூஜை!
திருவள்ளூர்

ஊராட்சியில் முறைகேடு ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்!

தாமரைப்பாக்கம் ஊராட்சியில் முறைகேடு உறுதியானதால் ஊராட்சி மன்ற தலைவர் கீதா துளசிராமன் செய்து ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

ஊராட்சியில் முறைகேடு ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்!
திருவள்ளூர்

உண்ணாவிரத போராட்டத்தில் பசி தாங்க முடியாமல் மறைவில் சென்று பிரியாணி...

திருவள்ளூரில் நடைபெற்ற டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தில் பிரியாணி வெளுத்து கட்டிய லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்களால்...

உண்ணாவிரத போராட்டத்தில் பசி தாங்க முடியாமல்  மறைவில் சென்று  பிரியாணி வெளுத்து கட்டிய உரிமையாளர்கள், ஓட்டுநர்கள்!
திருவள்ளூர்

நிலத்தை மீட்டு தர கோரி கோட்டாட்சியரிடம் மனு அளித்த நரிக்குறவர்...

சோழவரம் அருகே ஒர்க் காடு கிராமத்தில் நரிக்குறவர் மக்களுக்கு வழங்கிய 45 ஏக்கர் நிலத்தை தனி நபர் ஆக்கிரமித்த நிலத்தை மீட்டு தர கோரி கோட்டாட்சியரிடம் மனு...

நிலத்தை மீட்டு தர கோரி கோட்டாட்சியரிடம் மனு அளித்த நரிக்குறவர் இனத்தவர்.!
திருத்தணி

தைப்பூசத்தை முன்னிட்டு இன்று திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலில்...

தைப்பூசத்தை முன்னிட்டு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருவிழா பக்தர்கள் 2. மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தைப்பூசத்தை முன்னிட்டு இன்று திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
திருவள்ளூர்

பராமரிப்பு பணிகளுக்காக கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் மூடல்

மீஞ்சூர் அருகே சென்னை மக்கள் குடிநீருக்காக தொடங்கப்பட்ட கடல் நீர் சுத்தகரிப்பு நிலையத்தை இரண்டு நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிப்பு.

பராமரிப்பு பணிகளுக்காக கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் மூடல்
திருவள்ளூர்

அரசு மதுபான கடையை அகற்ற பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம்!

பெரியபாளையம் அருகே ஆரணியில் அரசு மதுபான கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

அரசு மதுபான கடையை அகற்ற பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம்!
பொன்னேரி

காரனோடையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

சோழவரம் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் காரனோடையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செய்தார் ஒன்றிய செயலாளர் கார்மேகம்.

காரனோடையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா
திருவள்ளூர்

மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்ட பொங்கல் விழா!

திருவள்ளூரில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரோட்டரி கிளப் சார்பில் பொங்கல் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்ட பொங்கல் விழா!