You Searched For "Tiruvallur latest news"
திருவள்ளூர்
பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
திருக்கண்டலம் ஊராட்சியில் ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியை அகற்றி புதிய தொட்டியை கட்டி தர வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை.
திருவள்ளூர்
ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
திருவள்ளூர் அருகே திருவூர் கிராமத்தில் அரசு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஆசிரியரை சந்திக்கும் சங்கமம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
திருவள்ளூர்
கஞ்சா போதையில் கண்டக்டரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது
திருவள்ளூர் அருகே கஞ்சா போதையில் பேருந்தில் ஏரி டிக்கெட் கேட்ட கண்டக்டரை தாக்கிய 3.இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்.
மாதவரம்
புழல் அருகே வாலிபர் வெட்டிக்கொலை! 4 பேர் கைது!
புழல் அருகே 4பேர் கொண்ட கும்பல் வாலிபரை வெட்டி படுகொலை செய்து போலீசில் சரண். பரபரப்பு.
திருவள்ளூர்
மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
திருவள்ளூர் அருகே மப்பேடு கிராமத்தில் மொட்டை மாடியில் மீன் கம்பி இருப்பது அறியாமல் செல்போன் பேசிக்கொண்டே சென்று வடமாநில கூலி தொழிலாளி கழுத்தில் மின்...
கும்மிடிப்பூண்டி
தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!
கும்மிடிப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
திருத்தணி
சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் மாரடைப்பால் உயிரிழப்பு!
திருத்தணியில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் ஒருவர் திடீரென மயங்கி மாரடைப்பால் உயிரிழந்தார.
திருவள்ளூர்
அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் ஆடுகள் திருடிச்...
பெரியபாளையம் அருகே மேச்சலுக்கு சென்ற ஆடுகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் திருடி செல்லும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகள்...
பொன்னேரி
ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
பொன்னேரி ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தெப்ப உற்சவ திருவிழா விமர்சையாக நடைபெற்றது திடான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்.
திருத்தணி
குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
திருத்தணி அருகே சிறு குமி ஊராட்சி முறையான குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் ஒன்று கூடி நாளை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
திருவள்ளூர்
தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி அரிவாள் வெட்டு!
திருவள்ளூர் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியரை கண்ணில் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டி தப்பி ஓட்டம் போலீசார் விசாரணை.
திருவள்ளூர்
சுரங்கப் பாதை அமைக்கக் கோரி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக வந்த...
புட்லூர் ரயில் நிலையம் பொதுமக்கள் பயணிகள் சென்று வர சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என ரயில் மறியல் போராட்டத்தில் பொதுமக்கள், பயணிகள் ஈடுபடுவதாக வந்த...