/* */

மடத்துக்குளம் தொகுதி ஊராட்சிகளில் கொரோனா வார்டுகள் அமைப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதி ஊராட்சிகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற ஏதுவாக, வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

மடத்துக்குளம் தொகுதி ஊராட்சிகளில்  கொரோனா வார்டுகள் அமைப்பு
X

மடத்துக்குளம் பகுதி ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டு.

திருப்பூர் மாவட்டத்தில் வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு அமலில் உள்ளது. போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது.

அவ்வகையில், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போடிப்பட்டி ஊராட்சி அரசு பள்ளியில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல், மேலும் பல்வேறு ஊராட்சிகளில், கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மடத்துக்குளம் தொகுதியில் கொரோனா தடுப்பு சிகிச்சை மையங்களுக்கு தேவையான ஆக்சிஜன் வசதி, கூடுதல் படுக்கை வசதிகள் மற்றும் கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும்; எரிசனம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். தங்கு தடையின்றி தடுப்பூசி வழங்க வேண்டும் என, மடத்துக்குளம் தொகுதி எம்எல்ஏ மகேந்திரன் கோரிக்கை விடுத்து உள்ளார்.

Updated On: 30 May 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!