/* */

திருப்பூர் மாவட்டத்தில் 647 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில், மேலும் 647 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டத்தில் 647 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பின் வேகம் தினசரி 5௦௦-க்கு மேல் கடந்து செல்கிறது.
கொரோன நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு இடங்களில் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு இருந்த போதிலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பலர் சிகிச்சை பெற முடியாமல் மருத்துவமனையை தேடும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, திருப்பூர் மாவட்டம் முழுவதும் 647 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரேநாளில் 3பேர் இறந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம், 33 ஆயிரத்து 180பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On: 12 May 2021 2:59 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. லைஃப்ஸ்டைல்
    நகத்த கவனிச்சீங்களா? புற்றுநோய் வர வாய்ப்பிருக்காமே!
  8. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  9. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!