You Searched For "thiruvidaimarudur"
திருவிடைமருதூர்
திருவிடைமருதூர் அருகே சாலை விரிவாக்க பணியின் போது சிலைகள் மீட்பு
திருவிடைமருதூர் அருகே சாலை விரிவாக்க பணியின் போது இரண்டு கருங்கல் சுவாமி சிலைகள் மீட்கப்பட்டன.
கும்பகோணம்
திருவிடைமருதூரில் சுப்பிரமணியர் ஆலய கும்பாபிஷேகம்
திருவிடைமருதூர் சுப்பிரமணியர் ஆலய கும்பாபிஷேக விழா விமர்சியாக கொண்டாடப்பட்டது.
திருவிடைமருதூர்
திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு
திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவராக பத்மாவதி கிருஷ்ணராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு.
திருவிடைமருதூர்
திருவிடைமருதூர் காவிரி ஆற்றில் பச்சிளம் குழந்தை பிணமாக மிதந்து...
திருவிடைமருதூர் காவிரி ஆற்றில் பச்சிளம் குழந்தை பிணமாக மிதந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவிடைமருதூர்
திருவிடைமருதூர் கோவிலில் பத்திரிகிரியார் சிலை உடைந்ததால் பரபரப்பு
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் கோவிலில் பத்திரி கிரியார் சிலை உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவிடைமருதூர்
திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க சுவாமி திருக்கோவிலில் தைப்பூச
திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத்தையொட்டி தீர்த்தவாரி பெருவிழா நடைபெற்றது.
திருவிடைமருதூர்
வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்தவரிடம் ரூ. 3.37 லட்சம் மோசடி
பேஸ்புக் விளம்பரத்தை பார்த்து வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்தவரிடம் ரூ. 3.37 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
கும்பகோணம்
திருவிடை மருதூர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழைநீர்
குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர்
கும்பகோணம்
திருவிடைமருதூரில் பள்ளி மாணவன் மர்ம சாவு
திருவிடைமருதூரில் பள்ளி மாணவன் மர்ம சாவு குறித்து நாச்சியார் கோயில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருவிடைமருதூர்
திருவிடைமருதூர் அருகே புதைத்து வைக்கப்பட்ட எரிச்சாரயம் பறிமுதல்...
திருவிடைமருதூர் அருகே வாழைத் தோப்பில் புதைத்து வைக்கப்பட்ட எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
திருவிடைமருதூர்
குடும்ப அட்டைகளுக்கு தலா 2,000 வழங்கிய அரசு கொறடா
திருவிடைமருதூர் தொகுதியில் ஆடுதுறை, சேங்கனூர், பந்தநல்லூர் ஆகிய இடங்களில் குடும்ப அட்டைக்கு ரூ 2000 வழங்கும் திட்டத்தை அரசு தலைமை கொறடா தொடங்கி...
திருவிடைமருதூர்
ஒலி பெருக்கி மூலம் போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்
திருவிடைமருதூர் சாலையில் நடந்து சென்றவர்களுக்கு போலீசார் முகக்கவசம் வழங்கி, ஒலிபெருக்கி மூலம் முழு ஊரடங்கு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்...