/* */

ஒலி பெருக்கி மூலம் போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்

திருவிடைமருதூர் சாலையில் நடந்து சென்றவர்களுக்கு போலீசார் முகக்கவசம் வழங்கி, ஒலிபெருக்கி மூலம் முழு ஊரடங்கு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

HIGHLIGHTS

ஒலி பெருக்கி மூலம்  போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்
X

தமிழகம் முழுவதும் இன்று முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பகல் 12 மணிவரை காய்கறி கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் மட்டும் செயல்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவை இன்றி மக்கள் வெளியில் நடமாட கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் பகுதியில் அத்தியாவசியம் இன்றி வெளியில் சுற்றிய நபர்களுக்கு திருவிடைமருதூர் போலீசார் இலவசமாக முகக்கவசம் வழங்கி முழு ஊரடங்கு குறித்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.


அதில் இன்று முதல் வருகிற 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் போலீசாருக்கு தகுந்த ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறோம் என ஒலிபெருக்கி மூலம் போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 10 May 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...
  2. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  3. வீடியோ
    🔴LIVE : சாம் பிட்ரோடா விவகாரம் பொங்கி எழுந்த நாராயணன் திருப்பதி ||...
  4. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  6. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  8. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  9. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  10. திருவண்ணாமலை
    செய்யாற்றில் மனைவியை வேலைக்கு சேர்த்ததால் வியாபாரி மீது தாக்குதல்