/* */

திருவிடைமருதூரில் பள்ளி மாணவன் மர்ம சாவு

திருவிடைமருதூரில் பள்ளி மாணவன் மர்ம சாவு குறித்து நாச்சியார் கோயில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

திருவிடைமருதூரில் பள்ளி மாணவன் மர்ம சாவு
X

மாதிரி படம் 

திருவிடைமருதூர் அடுத்த திருப்பந்துறை சேர்ந்தவர் கணேசன் மகன் மதுபாலன் (14). இவர் அப்பகுதி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். மதுபாலன் அதே பகுதியில் வசிக்கும் தனது பெரியப்பாவான பாலாமணி வீட்டில் வளர்ந்து வந்தார். இந்நிலையில் 22 ந் தேதி மாலை பாலாமணி, மதுபாலனை அழைத்துக்கொண்டு வயலுக்குச் சென்றார். பாலாமணி வயலில் வேலை செய்து கொண்டிருந்தபொது அருகில் இருந்த மதுபாலனை காணாமல் தேடியுள்ளார். இந்நிலையில் வயலின் ஒரு பகுதியில் மதுபாலன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இச்சம்பவம் தொடர்பாக நாச்சியார் கோயில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 July 2021 6:08 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  2. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  3. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  4. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவிக்கு, திருமண நாள் வாழ்த்துக்கள்!
  6. அண்ணா நகர்
    சென்னை ஐஐடி யில் மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பு சகோதரிக்கு வளைகாப்பு..!
  8. திருப்பரங்குன்றம்
    செல்போன் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள் விற்பனை இரு மடங்காக
  9. லைஃப்ஸ்டைல்
    பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்துவோம் வாங்க..!
  10. வீடியோ
    நெல்லையை உலுக்கிய பயங்கர சம்பவம் | காதலி முன்னே கொடூரம் | Tirunelveli...