/* */

திருவிடைமருதூர் கோவிலில் பத்திரிகிரியார் சிலை உடைந்ததால் பரபரப்பு

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் கோவிலில் பத்திரி கிரியார் சிலை உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருவிடைமருதூர் கோவிலில் பத்திரிகிரியார் சிலை உடைந்ததால் பரபரப்பு
X

உடைக்கப்பட்ட சுவாமி சிலை.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள மிகப்பெரிய சிவாலயமான மகாலிங்க சுவாமி ஆலயத்தின் மேற்கு கோபுரத்தின் உள்ளே வலதுபுறம் மாடத்தில் கருங்கல்லால் ஆன 4 அடி உயரமுள்ள பத்திரகிரியார் சுவாமி சிலை இருந்தது. இந்த சிலை நான்கு துண்டுகளாக உடைந்த நிலையில் கீழே கிடந்துள்ளது. இதனை கவனித்த இக்கோவில் கண்காணிப்பாளர் கண்ணன் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து திருவிடைமருதூர் காவல் நிலையத்தினர் பத்திரிகிரியார் சிலையை உடைத்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலை உடைந்த சம்பவம் திருவிடைமருதூர் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Updated On: 15 Feb 2022 11:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  2. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  5. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  7. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  8. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  9. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  10. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்