/* */

திருவிடைமருதூர் காவிரி ஆற்றில் பச்சிளம் குழந்தை பிணமாக மிதந்து வந்ததால் பரபரப்பு

திருவிடைமருதூர் காவிரி ஆற்றில் பச்சிளம் குழந்தை பிணமாக மிதந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

திருவிடைமருதூர் காவிரி ஆற்றில் பச்சிளம் குழந்தை பிணமாக மிதந்து வந்ததால் பரபரப்பு
X

பைல் படம்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் காவேரி ஆற்றில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக ஆங்காங்கே மழைநீர் குட்டை போல் தேங்கி கிடந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை குட்டை நீரில் பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை ஒன்று அழுகிய நிலையில் மிதந்து கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த திருவிடைமருதூர் போலீசார் விரைந்து வந்து குழந்தையை வெளியில் எடுத்து வைத்துள்ளனர்.

மேலும் குழந்தையை பரிசோதிக்க தஞ்சையிலிருந்து மருத்துவர் குழு வரவழைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 12 April 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  4. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  8. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  9. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  10. வீடியோ
    பீடிக்காக ஆசைப்பட்டு வழுக்கி விழுந்த SavukkuShankar !#veeralakshmi...