You Searched For "Temple News"
திருவில்லிபுத்தூர்
கார்த்திகை பௌர்ணமி: சதுரகிரி மலையில் குவிந்த பக்தர்கள்
இங்குள்ள மூலிகைகளும் மற்றும் அருவி நீரும் அனைத்து நோய்களையும் தீர்க்கும் வல்லமை கொணடது என்பது ஐதீகம்
சோழவந்தான்
சோழவந்தான் அருகே இரும்பாடி காசி விஸ்வநாதர் ஆலய பாலாலய பூஜை
பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் சுவாமி மற்றும் விசாலாட்சி அம்மன் கோவில் பராமரிப்பு இல்லாமல் சிதலமடைந்து இருந்தது
திருத்துறைப்பூண்டி
சம்பந்தர் ஓடம் செலுத்திய வெட்டாற்றில் நீராடினால் வாழ்வில் இன்னல்கள்...
திருஞானசம்பந்தருக்காக தீபாவளி அன்று நடு இரவில் நடக்க வேண்டிய பூஜையை, மறுநாள் அதிகாலை சிவபெருமான் ஏற்று அருளியுள்ளார்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் திருப்பதி ஏழுமலையான் அலங்காரத்தில் பாண்டவ தூதுவ...
புரட்டாசி நான்காவது சனிக்கிழமையை ஒட்டி பாண்டவ தூதுவ பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
திருப்பரங்குன்றம்
நவராத்திரி விழா: அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மதுரை மீனாட்சி
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது.
குமாரபாளையம்
குமாரபாளையத்திஸ் நவராத்திரி விழா திருவிளக்கு வழிபாடு
குமாரபாளையத்தில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
திருச்சுழி
விருதுநகர் சீனிவாசபெருமாள் ஆலய திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்
சிறப்பு அலங்காரத்தில் சீனிவாசப்பெருமாள் - ஸ்ரீதேவி - பூதேவி சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்
சிவகாசி
சிவகாசி முப்பிடாரி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா
சிவகாசியில் இந்து நாடார்கள் உறவின் முறைக்கு சொந்தமான ஸ்ரீகாய்ச்சல்கார அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நடக்கிறது
மதுரை மாநகர்
மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா
திரளான பக்தர்கள் அம்மனையும், சுவாமியை தரிசனம் செய்து கொலுவையும் பார்த்து ரசித்து சென்றனர்
மதுரை மாநகர்
அழுத கண்ணீர் ஆற்றிய அருள்மிகு ஈஸ்வரன்
குழந்தையைக் காணாமல் அழுத கண்ணீரை போக்கியதால், இறைவனுக்கு 'அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன்" என்ற திருநாமம் சூட்டப்பட்டது
சிவகாசி
சிவகாசி காய்ச்சல்காரன் அம்மன் கோவிலில் நவராத்ரி விழா தொடக்கம்
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
குமாரபாளையம்
சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
பிரதோஷ நாளையொட்டி குமாரபாளையம் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன