You Searched For "Temple News"
தென்காசி
தென்காசி காசி விஸ்வநாதர் ஆலய மாசி மக பெருவிழா தேரோட்டம்
2 பெரிய தேர்கள் அடங்கிய இந்த திருத்தேரோட்டத்தில் ஒரு தேரில் காசிவிஸ்வநாதர் சுவாமியும், உலகம்மாள் சுவாமியும் இணைந்து வீதி உலா வருகின்றனர்
பொன்னேரி
பங்குனி உத்திர திருவிழா: சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு பக்தர்கள்...
பக்தர்கள் ஆரணியில் இருந்து சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர்
புதுக்கோட்டை
திருவப்பூர் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.9.13 லட்சம் பக்தர்களின்...
புதுக்கோட்டை நகரின் நாற்பறமும் சக்தி விளங்கும் சக்தி பீடங்களாகத் திகழும் அம்பிகைகளின் திருக்கோயில்கள் அமைந்த பெருமை புதுக்கோட்டை நகருக்கே உரிய...
தேனி
தேனியில் கோயில் இடிப்பு: மீண்டும் கட்டித்தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம்...
தேனியில் கோயிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மீண்டும் கோயில் கட்டித்தரக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகாசி
சிவகாசி சிவன் ஆலயத்தில் பக்தர்கள் விளக்கு ஏற்றி வழிபாடு
சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி - ஸ்ரீவிசாலாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்
திருமயம்
சத்தியமூர்த்தி பெருமாள்கோயிலில் பரமபதவாசல் திறப்பு: பக்தர்கள் ...
வைணவ பெரியோர்களில் 12 ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வாரால் மங்கள சாசனம் செய்யப்பட்ட 108 தலங்களில் இதுவும் ஒன்று
மதுரை மாநகர்
ஆங்கில புத்தாண்டு: மதுரையிலுள்ள கோயில்களில் குவிந்த பக்தர்கள்
புத்தாண்டை முன்னிட்டு, இன்று மூலவரான சுப்பிரமணிய சுவாமிக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது
சிவகாசி
பக்தர்களுக்கு அருள்பாலித்த திருவில்லிபுத்தூர் ஆண்டாள்- ரெங்கமன்னார்
திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் - ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகள், 'கோபால விலாசம்' மண்டபத்தில் எழுந்தருளினர்
திருப்பரங்குன்றம்
மதுரை அருகே சித்திவிநாயகர் ஆலயத்தில் வளர்ந்துள்ள முட்புதர்கள்...
இந்து சமய அறநிலைத்துறை மதுரை மண்டல இணை ஆணையர், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோருகின்றனர்
கோபிச்செட்டிப்பாளையம்
கோபி மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா
இங்குள்ள அம்மன் சந்நிதி எதிரே 40அடி நீளத்தில் அமைந்துள்ள குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்
திருப்பரங்குன்றம்
பக்தர்களின் தேவைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் சேகர்பாபு
இதுவரை 3864 கோடி ரூபாய் திருக்கோயில் நிலங்களை ஆக்கிரமித்த ஆக்கிரமிப்பாளர்களி டமிருந்து மீட்கப்பட்டுள்ளது
மேலூர்
மதுரை அழகர்கோவில் ராக்காயியம்மன் ஆலய கும்பாபிஷேகம்
குடமுழுக்கு விழாவில் அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு, பி.மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்