/* */

You Searched For "#tamiladu"

ஈரோடு மாநகரம்

ஊரடங்கிலும் நகர்வலம் - ஈரோட்டில் 820 வாகனங்கள் பறிமுதல்

ஒரே நாளில் சோதனையின் போது ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 820 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2.75 லட்சம் அபராதம் வசூலிக்கபட்ள்ளதாக போலீசார்...

ஊரடங்கிலும் நகர்வலம் - ஈரோட்டில் 820 வாகனங்கள் பறிமுதல்
அந்தியூர்

ஈரோடு: கிராமப்பகுதியில் வீடு வீடாகச்சென்று சளி காய்ச்சல் பரிசோதனை

தினமும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், ஈரோடு மாவட்ட கிராம பகுதிகளில், வீடுவீடாகச் சென்று சளி காய்ச்சல் பரிசோதனை செய்ய, சுகாதாரத் துறையினர்...

ஈரோடு: கிராமப்பகுதியில் வீடு வீடாகச்சென்று சளி காய்ச்சல் பரிசோதனை
நாமக்கல்

ஊரடங்கு விதிமீறல்: நாமக்கல்லில் ஒரே வாரத்தில் 2,000 வாகனங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியே திரிந்தவர்களிடம் இருந்து ஒரு வாரத்தில் 2,000 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.16 லட்சம் அபராதம் வசூல்...

ஊரடங்கு விதிமீறல்: நாமக்கல்லில் ஒரே வாரத்தில் 2,000 வாகனங்கள் பறிமுதல்
பவானி

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - ஈரோடு கலெக்டர் கள ஆய்வு

பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, ஈரோடு கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - ஈரோடு கலெக்டர் கள ஆய்வு
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு

தீவிர கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள் இருந்தும் கூட, குமாரபாளையத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குமாரபாளையத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு
மொடக்குறிச்சி

எனக்கு கொரோனா சார்... போலீசுக்கே டிமிக்கி தரும் வாகன ஓட்டிகள்!

ஈரோட்டில், போலீசார் வாகன சோதனை மேற்கொள்ளும் போது, தங்களுக்கு கொரோனா இருப்பதாகக்கூறி, போலீசாருக்கு வாகன ஓட்டிகள் டிமிக்கி கொடுப்பது அதிகரித்து...

எனக்கு கொரோனா சார்... போலீசுக்கே டிமிக்கி தரும் வாகன ஓட்டிகள்!
பாலக்கோடு

வீட்டில் இருந்தே மளிகைப்பொருட்கள் பெற காரிமங்கலம் பேரூராட்சி ஏற்பாடு

ஊரடங்கின்போது, பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வீடுகளுக்கே சென்றடையும் வகையில், காரியமங்கலம் பேரூராட்சி சார்பில் ஏற்பாடுகள்...

வீட்டில் இருந்தே மளிகைப்பொருட்கள் பெற காரிமங்கலம் பேரூராட்சி ஏற்பாடு