/* */

You Searched For "SUSPEND"

திருத்தணி

திருவள்ளூரில் பசுமை வீட்டிற்கு லஞ்சம்: ஊராட்சி செயலர் பணி இடைநீக்கம்

பசுமை வீட்டின் திட்டத்தின் கீழ் இருளர் இன பெண் பயனாளியிடம், லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலாளரை, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பணி இடை நீக்கம் செய்து...

திருவள்ளூரில் பசுமை வீட்டிற்கு லஞ்சம்:  ஊராட்சி செயலர் பணி இடைநீக்கம்
அரியலூர்

மரம் வெட்டியதை கண்காணிக்க தவறிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்

மரங்கள் வெட்டுவதை தடுக்கத்தவறிய அமீனாபாத் கிராம நிர்வாக அலுவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

மரம் வெட்டியதை கண்காணிக்க தவறிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்
நாமக்கல்

நாமக்கல் அருகே லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., பணியிடைநீக்கம்: எஸ்.பி.,...

நாமக்கல் அருகே லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., பணியிடைநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் அருகே லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., பணியிடைநீக்கம்: எஸ்.பி., உத்தரவு
நாகப்பட்டினம்

நாகையில் அதிக விலைக்கு மது விற்ற 3 டாஸ்மாக் ஊழியர் பணியிடை நீக்கம்

நாகையில் அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியர்கள் 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

நாகையில் அதிக விலைக்கு மது விற்ற 3 டாஸ்மாக் ஊழியர்  பணியிடை நீக்கம்
திருவாடாணை

மராமத்து பணிக்கு லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர்: வைரலாகும் வீடியாேவால்...

ஊரணி மராமத்து வேலை பார்த்ததற்கு லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர். வைரலாகி வரும் வீடியோ. ஊராட்சி செயலாளர் இந்திரா சஸ்பெண்ட்.

மராமத்து பணிக்கு லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர்: வைரலாகும் வீடியாேவால் பரபரப்பு
மண்ணச்சநல்லூர்

திருச்சியில் பறிமுதல் மது பாட்டில்கள் விற்பனை செய்த இன்ஸ்பெக்டர்,...

திருச்சியில் பறிமுதல் மதுபாட்டில்களை விற்பனை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

திருச்சியில் பறிமுதல் மது பாட்டில்கள் விற்பனை செய்த இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட்
மயிலாப்பூர்

அதிமுக: சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர், கொறடா நியமனம் 15 பேர்...

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், எதிர்க்கட்சி துணைத் தலைவராக அதிமுக...

அதிமுக: சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர், கொறடா நியமனம் 15 பேர் நீக்கம்
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் கொரோனா தடுப்பூசி விவகாரம் மருந்தாளுனர் சஸ்பெண்ட்

800 தடுப்பூசி வெளியில் வழங்கிய புகாரில் இதுவரை நடவடிக்கை இல்லாமல் அதிகாரிகள் மவுனம் காப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பூரில் கொரோனா தடுப்பூசி விவகாரம்  மருந்தாளுனர் சஸ்பெண்ட்
வில்லிவாக்கம்

பாலியல் புகார்: மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்!

சென்னையில் மகரிஷி வித்யாமந்திர் பள்ளி ஆசிரியர் பாலியல் புகாரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பாலியல் புகார்: மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்!
வேடசந்தூர்

புதிய குடும்ப அட்டைக்கு லஞ்சம்: வட்ட வழங்கல் அலுவலர் சஸ்பெண்ட்

புதிய குடும்ப அட்டைக்கு லஞ்சம் வாங்கியதாக வட்ட வழங்கல் அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

புதிய குடும்ப அட்டைக்கு லஞ்சம்:   வட்ட வழங்கல் அலுவலர் சஸ்பெண்ட்