/* */

ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணி நீக்கம்

ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணி நீக்கம்
X

ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலராக பிரியாதேவி என்பவர், கடந்த ஜனவரி மாதம் முதல் பணியாற்றி வந்தார். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த இவர், குழந்தை திருமணங்கள் தடுப்பு, குழந்தை தத்தெடுப்பு விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தாமல் இருந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் பாதுகாப்பு மாநில திட்ட இயக்குநர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார். பிரியாதேவி பணி நீக்கம் செய்யப்பட்டதையொட்டி ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலராக, திருப்பூர் மாவட்ட அலுவலர் செல்வன், கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 18 Nov 2021 2:12 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்