You Searched For "#summer"
பெரம்பலூர்
பெரம்பலூரில் அதிமுகவினர் சார்பில் தண்ணீர் பந்தல்
பெரம்பலூரில் பொதுமக்களின் கோடை வெயிலின் தாகம் தனிக்கும் விதமாக அதிமுகவினர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் கோடையை குளிர்வித்த மழை: பொதுமக்கள்,விவசாயிகள்...
கோடை மழை பெய்து குமாரபாளையம் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடை மழை-
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.மயிலாடுதுறை மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால்...
சங்கரன்கோவில்
பொதுமக்கள் தாகம் தணிக்க நீர், மோர் பந்தல் திறப்பு
கோடை காலத்தில் பொதுமக்கள் தாகம் தணிக்க அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யபட்ட நீர் மோர் பந்தலை அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்.தென்காசி மாவட்டம்...
முதுகுளத்தூர்
இராமநாதபுரம் மாவட்டத்தை குளிர்வித்த கோடை மழை
இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து குளர்ச்சியான சூழல் நிலவியது.இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில்...
கடையநல்லூர்
வெயிலை சமாளிக்க நீர்,மோர் பந்தல் திறப்பு
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.கடையநல்லூரில் நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த...
காஞ்சிபுரம்
ஏழைகளின் ஃபிரிட்ஜ் மண்பானை விற்பனை காஞ்சியில் ஜோர்
ஏழைகளின் ஃபிரிட்ஜ் என அழைக்கப்படும் மண்பானை தற்போதைய பயன்பாடுக்கு ஏற்றவாறு தயார் செய்யப்படுவதால் விற்பனை சூடு பிடித்துள்ளது.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்மா?
கோடைகாலம் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால், சிறுத்தை வனப்பகுதி அருகே உள்ள கிராமங்களுக்குள் வருகின்றன.
ஆரணி
ஆரணியில் கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
கோடையை குளிர்வித்த மழை. ஆரணியில் அரைமணி நேரமாக காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ததால் குளிர்ச்சியான சுழல் நிலவியது.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும்...
ஆரணி
வெயிலில் தாகம் தணிக்கும் பழச்சாறு
கோடை கால வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்கள் பழவகைகள் மற்றும் கரும்பு சாறு மீது ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உதகமண்டலம்
ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக பனி மற்றும் வெயிலின் தாக்கம் காணப்பட்டு வந்த நிலையில் இன்று 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால்...