/* */

பொதுமக்கள் தாகம் தணிக்க நீர், மோர் பந்தல் திறப்பு

பொதுமக்கள் தாகம் தணிக்க நீர், மோர் பந்தல் திறப்பு
X

கோடை காலத்தில் பொதுமக்கள் தாகம் தணிக்க அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யபட்ட நீர் மோர் பந்தலை அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு கக்கன் நகர் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு அமைச்சர் ராஜலட்சுமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேருந்து நிலையம் எதிரே அதிமுக சார்பில் கோடை காலத்தில் பொது மக்கள் தாகம் தணிக்க நீர் மோர் பந்தலை அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர்,தர்பூசணி,இளநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார். இதனை ஏராளமான பொது மக்கள் வாங்கி சென்றனர்.

Updated On: 14 April 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்