You Searched For "#sugarcane"
நத்தம்
கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பை தலைச்சுமையாக தூக்கி சென்ற...
சாலை வசதி இல்லாததால் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பை மாணவர்கள் தலைச்சுமையாக தூக்கி சென்றனர்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் கரும்பு, மஞ்சள் சாகுபடி அதிகரிப்பு: விவசாயிகள்...
குமாரபாளையம் சுற்றுவட்டார கிராமங்களில் கரும்பு, மஞ்சள் சாகுபடி அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருத்தணி
ஆந்திராவிற்கு அனுமதியின்றி கரும்பு ஏற்றுமதி: கண்டுக்கொள்ளாத ஆலை...
ஆந்திராவிற்கு அனுமதியின்றி 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் கரும்பு எடுத்துச்செல்வதை திருத்தணி கூட்டறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் கண்டுகொள்வதில்லை.
பரமத்தி-வேலூர்
மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம்
மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை துவங்கியது. சுமார் 2.10 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பவானிசாகர்
ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை சுவைத்த...
ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குட்டியுடன் சென்று லாரியை வழிமறித்து கரும்பை சுவைத்த யானை.
அந்தியூர்
அம்மாபேட்டையில் சூறாவளிக்காற்றுடன் மழை: வாழை- கரும்பு பயிர்கள் சேதம்
அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்ததில் ஆயிரக்கணக்கான வாழைகள் மற்றும் கரும்பு பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன.
புதுக்கோட்டை
பகவான் பட்டியில் கொத்தடிமையாக பணியாற்றிய தொழிலாளர்கள் 7 பேர் மீட்பு
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள பகவான் பட்டி கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர்களாக பணியாற்றி வந்த 7 பேர் மீட்க...
தஞ்சாவூர்
கரும்புடன் விவசாயிகள் போராட்டம்
கரும்புக்கு உரிய விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சாவூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.தஞ்சாவூர் மாவட்டம்...
ஒரத்தநாடு
மாட்டுவண்டியில் சென்று திமுக வேட்பாளர் பிரச்சாரம்
ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் இராமச்சந்திரன் தொகுதியில் மாட்டுவண்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி...
தேனி
தேனி சுற்றுவட்டார பகுதிகளில் செங்கரும்பு விளைச்சல் அமோகம் : விவசாயிகள்...
தேனி மாவட்டம் சின்னமனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செங்கரும்பு விளைச்சல் அமோகமாக இருப்பதாலும் இதனால் நல்ல விலையும் கிடைப்பதால் விவசாயிகள்...