You Searched For "#Student"
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவி தற்கொலை
காஞ்சிபுரத்தில் 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பூர்
சென்னையில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை
சென்னையில் அதிக நேரம் செல்போன் பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் மாற்றுத் திறனாளி மாணவர்களை கண்டறிந்து தேர்வு செய்ய முகாம்.
நாமக்கல்
திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியருக்கு கலெக்டர்...
திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியருக்கு, பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.
வில்லிவாக்கம்
உக்ரைனுக்கு மீண்டும் செல்ல பயமாக உள்ளது: சென்னை மாணவி பேட்டி
உக்ரைனுக்கு மீண்டும் செல்லவே பயமாக உள்ளது என்று சென்னை திரும்பிய மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
செய்யாறு
கண்ணை கட்டி 2 நிமிடங்களில் 106 தேங்காய்களை உடைத்து மாணவி சாதனை
உலக சாதனை நிகழ்ச்சிக்காக அரசுப்பள்ளி மாணவி கண்ணை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு 2 நிமிடத்தில் 106 தேங்காய்களை உடைத்து சாதனை படைத்தார்.
ஈரோடு
உக்ரைனில் உணவு இல்லாமல் பட்டினி கிடந்தோம்: அந்தியூர் மாணவி பேட்டி
உக்ரைனில் உணவு இல்லாமல் பட்டினி கிடந்தோம் என்று நாடு திரும்பிய அந்தியூர் மாணவி பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தியா
உக்ரைனில் இறந்த கர்நாடகா மாணவர் உடலை கொண்டு வருவதில் சிக்கல்
போர் நடந்து வருவதால் மாணவர் உடலை கொண்டு வருவது சிரமம் என்று மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
உலகம்
தமிழக மாணவர்கள் மேற்படிப்புக்கு உக்ரைன் செல்வது ஏன்?
உக்ரைனில் 5 ஆயிரம் தமிழக மாணவர்கள் மேற்படிப்பு படித்து வருகின்றனர்.
சிவகாசி
உக்ரைனில் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும்: சிவகாசி மாணவர் நூதன...
உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை மீட்க வேண்டும் என்று சிவகாசி மாணவர் நூதன முறையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
கும்மிடிப்பூண்டி
ஊத்துக்கோட்டை கல்லூரி மாணவி தற்கொலை: திக கண்டன ஆர்ப்பாட்டம்
ஊத்துக்கோட்டை அருகே கல்லூரி மாணவி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி திகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு
பிளஸ்1 மாணவியை கர்ப்பிணியாக்கிய கூலி தொழிலாளி போக்சோவில் கைது
அந்தியூர் அருகே பிளஸ் 1 மாணவியை கர்ப்பிணியாக்கிய கூலி தொழிலாளி போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.