You Searched For "Student suicide"
கவுண்டம்பாளையம்
கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
Coimbatore News- கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியிலும், நண்பர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி...
திருவள்ளூர்
ஊத்துக்கோட்டை அருகே மாணவி தூக்கிட்டு தற்கொலை
ஊத்துக்கோட்டை அருகே மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கீழ்பெண்ணாத்தூர்
செவிலியா் கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
திருவண்ணாமலை அருகே தனியாா் செவிலியா் கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருத்தணி
திருத்தணி அருகே விஷம் குடித்து கல்லூரி மாணவன் தற்கொலை
திருத்தணி அருகே தந்தை கண்டித்ததால் விஷம் குடித்து கல்லூரி மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குமாரபாளையம்
தேர்வுக்கு பயந்து பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை
குமாரபாளையத்தில் தேர்வுக்கு பயந்து பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
திண்டிவனம்
மரக்காணம் அருகே கூட்டு பாலியல் அவமானத்தில் மாணவி தற்கொலை
Student Suicide -மரக்காணம் அருகே கூட்டு பாலியல் தொடர்பால் அவமானத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு
பவானி அருகே செல்போன் பேசியதால் கண்டிப்பு: கல்லூரி மாணவி தற்கொலை
பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே செல்போன் பேசியதை கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி
நீட் தேர்வு தோல்வி பயத்தில் மாணவி தற்கொலை: சோகத்தில் மூழ்கிய கிராமம்
சேர்ந்தமரம் அருகே உள்ள குலசேகரமங்கலம் கிராமத்தில் நீட் தேர்வு தோல்வி பயத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டதால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் மாணவர் தற்கொலை தடுப்பு ஓவிய பிரச்சாரம்
குமாரபாளையத்தில் மாணவர்கள் தற்கொலைகளை தடுக்க இளைஞர் ரஞ்சித் ஓவியம் வரைந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
விக்கிரவாண்டி
விழுப்புரம் அருகே கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை...
விக்கிரவாண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி இன்று முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார், அதனால் அப்பகுதியில்...
பரமத்தி-வேலூர்
பாண்டமங்கலத்தில் 10ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை
நன்றாகப் படிக்கச்செல்லி பெற்றோர்கள் கண்டித்ததால் மனமுடைந்து 10ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஈரோடு மாநகரம்
பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
ஈரோடு மாணவன் சக்திதருண் ஆன்லைன் வகுப்பு தனக்கு புரியவில்லை என்று கூறி மன உலைச்சலில் இருந்து வந்துள்ளார்.