You Searched For "#SouthernRailway"
திருநெல்வேலி
தீபாவளியையாெட்டி தென் மாவட்டங்களுக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்
சென்னை எழும்பூர் - நாகர்கோவில், கோவில்பட்டி வழியாக தாம்பரம் - திருநெல்வேலி மற்றும் தென்காசி வழியாக தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட...
தென்காசி
தென்காசி வழியாக செல்லும் ரயில்கள் பகுதியாக ரத்து
தென்காசி வழியாக செல்லும் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தியா
சரக்கு ரயிலை தனியாருக்கு குத்தகைக்கு விட முடிவு
சென்னை கவுஹாத்தி இடையே சரக்கு ரயிலை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
ஆலங்குளம்
ரயில்வே முன்பதிவு நேரம் நீட்டிப்பு: பாவூர்சத்திரம் மக்கள் மகிழ்ச்சி
ரயில்வே ஸ்டேஷனில் முன்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டதால் பாவூர்சத்திரம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழ்நாடு
அக்டோபர் 1 முதல் ரயில்களின் கால அட்டவணையில் மாற்றங்கள்
அக்டோபர் - 1ம் தேதி முதல் சில முக்கிய சிறப்பு ரயில்களின் கால அட்டவணையில் மாற்றங்கள் செய்து தென்னக ரயில்வே அறிவிப்பு
நாமக்கல்
சேலம்- கரூர் இரட்டை ரயில் பாதை பணிகளுக்கு ரயில்வே துறை ஒப்புதல்
சேலம் -கரூர் இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கையை (டி.பி.ஆர்) தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு
பராமரிப்பு பணி காரணமாக செப். 8 அன்று கடற்கரை மின்சார ரயில்கள் ரத்து
தாம்பரம் மூன்றாவது அகல இரயில்பாதை பராமரிப்பு பணி காரணமாக நாளை (08.09.2021) மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அரக்கோணம்
மின்சார ரயில் பின்னோக்கி சென்ற விவகாரம்: அதிகாரிகள் இன்று விசாரணை
அரக்கோணத்தில் மின்சார ரயில் பின்னோக்கி சென்றது குறித்து இரயில்நிலையத்திலும் எஞ்சின் டிரைவரிடமும் 10 பேர் கொண்ட குழு விசாரணை
பொன்னேரி
புறநகர் ரயில்களை சிறைபிடித்து பயணிகள் 4 மணிநேரம் ரயில் மறியல்...
சென்னை கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில்கள் குறித்த நேரத்தில் இயக்க வலியுறுத்தி ரயில் பயணிகள் புறநகர் ரயில்களை சிறைபிடித்து போராட்டம்
ஆம்பூர்
ஆம்பூர் அருகே சரக்கு ரயில் பழுது: ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதம்
ஆம்பூர் அருகே சரக்கு ரயில் பழுதாகி நின்றதால் சென்னை பெங்களூரு மார்க்கத்தில் ரயில்கள் சுமார் 1 மணி நேரம் தாமதமாக சென்றன
அரக்கோணம்
அனவர்திகான்பேட்டை இரயில் நிலையத்தில் சீசன் டிக்கெட் வழங்கக் கோரி...
அரக்கோணம் அருகே அனவர்திகான் பேட்டை இரயில் நிலையத்தில் சீசன் டிக்கெட் வழங்கக் கோரி பொதுமக்கள் இரயில் மறியல் போராட்டம்
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை சரக்கு ரயில் பணிமனையில் மேற்கூரை பழுதடைந்துள்ளது
ஜோலார்பேட்டை சரக்கு ரயில் பணிமனையில் மேற்கூரை பழுதானதால் கனமழை காரணமாக சுமார் 50 கோடி மதிப்பிலான இயந்திரங்கள் பழுதாக வாய்ப்புள்ளது