/* */

ரயில்வே முன்பதிவு நேரம் நீட்டிப்பு: பாவூர்சத்திரம் மக்கள் மகிழ்ச்சி

ரயில்வே ஸ்டேஷனில் முன்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டதால் பாவூர்சத்திரம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

HIGHLIGHTS

ரயில்வே முன்பதிவு நேரம் நீட்டிப்பு: பாவூர்சத்திரம் மக்கள் மகிழ்ச்சி
X

ரயில்வே ஸ்டேஷனில் முன்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டதால் பாவூர்சத்திரம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பாவூர்சத்திரம் ரயில்வே ஸ்டேஷனில் தட்கல் முன்பதிவு நேரத்தில் முன்பதிவு மையம் முறையாக செயல்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து மதுரை கோட்ட ரயில்வே துறை அதிகாரிகளுக்கு மதுரை கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா புகார் அனுப்பினார். தொடர்ந்து காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் பாவூர்சத்திரம் ரயில்வே முன்பதிவு ஸ்டேஷன் மையம் இயங்கும் என்றும் அதிகாரிகள் பதில் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையால் பாவூர்சத்திரம் ரயில்வே ஸ்டேஷன் வருமானம் அதிகரிக்கும், அவ்வாறு அதிகரிக்கும் போது சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு ரயில் வசதி கிடைப்பது எளிதாக இருக்கும் என்று பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Updated On: 30 Sep 2021 8:22 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  2. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  3. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  4. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  6. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  7. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  9. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்