You Searched For "#snake"
ஆலங்குளம்
ஆலங்குளம் அருகே ஊருக்குள் புகுந்த 10 அடி நீள மலைபாம்பு:...
ஆலங்குளம் அருகே ஊருக்குள் புகுந்த 10 அடி நீள மலைபாம்பை தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறையினர் மீட்டு வனத்துக்குள் விட்டனர்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் அருகே வீட்டில் புகுந்த சாரைப்பாம்பு: தீயணைப்புத்துறை...
சங்கரன்கோவில் அருகே வீட்டினுள் புகுந்த ஆறடி நீளமுள்ள சாரைப்பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
ஸ்ரீரங்கம்
திருச்சி அருகே பாம்பு கடித்து ஒருவர் உயிரிழப்பு
திருச்சி அருகே பெட்டவாய்த்தலையில் பாம்பு கடித்து ஒருவர் உயிரிழந்தார்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் தனியார் மையத்தில் 9 அடி பாம்பு: தீயணைப்புத்துறையினர்...
சங்கரன்கோவிலில் தனியார் பயிற்சி மையத்தில் பதுங்கியிருந்த ஒன்பது அடி நீளமுள்ள பாம்பை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
ஆலங்குளம்
கடையம் அருகே தனியார் விவசாயப் பண்ணையில் 12 அடி நீள ராஜநாகம் மீட்பு
கடையம் அருகே கோவிந்தப்பேர் தனியார் பண்ணையில் இருந்த சுமார் 12 அடி நீள ராஜநாகத்தை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
கூடலூர்
உதகை அருகே அஞ்சலகத்தில் புகுந்த 5 அடி நாகப்பாம்பு: ஊழியர்கள்,...
உதகை அருகே மசினகுடி பகுதியில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த பாம்பை வனத்துறையினர் மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர்.
சங்கரன்கோவில்
குடியிருப்பு பகுதியில் புகுந்த சாரைப்பாம்பு; தீயணைப்புத்துறையினர்...
சங்கரன்கோவில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சாரைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் டீக்கடை அருகே சாரைப் பாம்பு, பிடித்த தீயணைப்பு...
காஞ்சிபுரத்தில் டீக்கடை அருகே பதுங்கியிருந்த சாரைப் பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.
திருவண்ணாமலை
அண்ணாமலையார் கோயில் பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் பாம்பு
அண்ணாமலையார் கோயில்பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் பாம்பு
கோவில்பட்டி
கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு உயிரிழந்த பாம்புடன் வந்தவரால்...
தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டி அரசு மருத்துவமனைக்கு உயிரிழந்த பாம்புடன் வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாநகர்
சேலம்: வனப்பணியாளர்களுக்கு பாம்பு பிடிப்பது குறித்த பயிற்சி!
சேலத்தில் வனப்பணியாளர்களுக்கு பாம்புகள் பிடிப்பது மற்றும் கையாள்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
பொன்னேரி
திருவள்ளூர் கோடுவல்லி: வீட்டுக்குள் புகுந்த 4 அடி பாம்பு பிடிபட்டது!
திருவள்ளுர் மாவட்டம் கோடுவல்லி கிராமத்தில் வீட்டுக்குள் புகுந்த 4 அடி பாம்பை இளைஞர்கள் உயிருடன் மீட்டு காட்டுக்குள் விட்டனர்.