/* */

சங்கரன்கோவில் அருகே வீட்டில் புகுந்த சாரைப்பாம்பு: தீயணைப்புத்துறை மீட்பு

சங்கரன்கோவில் அருகே வீட்டினுள் புகுந்த ஆறடி நீளமுள்ள சாரைப்பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே வீட்டில் புகுந்த சாரைப்பாம்பு: தீயணைப்புத்துறை மீட்பு
X

பிடிபட்ட சாரைப்பாம்பு.

சங்கரன்கோயில் அருகே உள்ள வடநத்தம்பட்டி தங்கராஜ் காலனி பால்ராஜ் என்பவரது வீட்டில் அவரது மகன் பேத்திக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்திக் கொண்டிருந்தனர். அப்பபோது சுமார் 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு கூட்டத்தில் புகுந்தது.

இதனால் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அச்சத்தால் பதறியடித்துக்கொண்டு சாலைப்பகுதியில் வந்து நின்றனர். இதனையடுத்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் கருப்பையா நிலைய அலுவலர் போக்குவரத்து ஜெயராஜ் சிறப்பு நிலைய அலுவலர் போக்குவரத்து வேலுச்சாமி ஆகியோர் பணியாளர்களுடன் விரைந்து வந்தனர்.

பின்னர் வீட்டினுள் புகுந்த சாரைப் பாம்பை பிடித்து பொது மக்களின் அச்சத்தை போக்கினர். அந்த பாம்பை தீயணைப்புத்துறையினர் காட்டுப்பகுதியில் விட்டனர்.

Updated On: 10 Oct 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...